மகாராஷ்டிரா மழை! – நிவாரணப் பணிகள் தீவிரம்.
Jul 26, 2025, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகாராஷ்டிரா மழை! – நிவாரணப் பணிகள் தீவிரம்.

Web Desk by Web Desk
Sep 25, 2023, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால், நாக் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நாக்பூரின் முக்கிய நீர்நிலையான அம்பாசாரி ஏரி நிரம்பி முழுமையாக நிரம்பியது. இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.

அப்பகுதியில், மழை வெள்ளத்தால், நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.
இதனை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து மழைநீர் சூழ்ந்து உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களைப் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.

மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் தேங்கிய சேறு, சகதிகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, சமுதாய உணவுக்கூடங்களின் வாயிலாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து வருகிறது.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க, மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியும், மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: MAHARASHTRAMUMBAI RAIN
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு! – லாரி, பேருந்து நிறுத்தம்.

Next Post

இந்தியாவிற்கு மேலும் இரண்டு பதங்கங்கள் !

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies