மகாராஷ்டிரா மழை! – நிவாரணப் பணிகள் தீவிரம்.
Sep 9, 2025, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா மழை! – நிவாரணப் பணிகள் தீவிரம்.

Web Desk by Web Desk
Sep 25, 2023, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால், நாக் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நாக்பூரின் முக்கிய நீர்நிலையான அம்பாசாரி ஏரி நிரம்பி முழுமையாக நிரம்பியது. இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.

அப்பகுதியில், மழை வெள்ளத்தால், நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.
இதனை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து மழைநீர் சூழ்ந்து உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களைப் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.

மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் தேங்கிய சேறு, சகதிகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, சமுதாய உணவுக்கூடங்களின் வாயிலாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து வருகிறது.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க, மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியும், மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: MAHARASHTRAMUMBAI RAIN
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு! – லாரி, பேருந்து நிறுத்தம்.

Next Post

இந்தியாவிற்கு மேலும் இரண்டு பதங்கங்கள் !

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies