மகாராஷ்டிரா மழை! – நிவாரணப் பணிகள் தீவிரம்.
Jun 14, 2026, 06:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா மழை! – நிவாரணப் பணிகள் தீவிரம்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 25, 2023, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால், நாக் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நாக்பூரின் முக்கிய நீர்நிலையான அம்பாசாரி ஏரி நிரம்பி முழுமையாக நிரம்பியது. இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.

அப்பகுதியில், மழை வெள்ளத்தால், நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.
இதனை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து மழைநீர் சூழ்ந்து உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களைப் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.

மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் தேங்கிய சேறு, சகதிகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, சமுதாய உணவுக்கூடங்களின் வாயிலாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து வருகிறது.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க, மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியும், மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: MAHARASHTRAMUMBAI RAIN
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு! – லாரி, பேருந்து நிறுத்தம்.

Next Post

இந்தியாவிற்கு மேலும் இரண்டு பதங்கங்கள் !

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies