குஜராத் மாநிலத்துக்கு ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்!
Mar 15, 2026, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் மாநிலத்துக்கு ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்!

செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 25, 2023, 08:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ் 4,505 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27-ம் தேதி குஜராத் மாநிலத்துக்கு வருகை தருவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அப்போது, சோட்டா உதய்பூரில் நடைபெறும் விழாவில் குஜராத் மாநிலத்திலுள்ள 22 மாவட்டங்களுக்கான 5,206 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து குஜராத் மாநில அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “வைப்ரன்ட் குஜராத் உச்சிமாநாட்டின் 20-வது ஆண்டு விழா செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26-ம் தேதி குஜராத் மாநிலத்துக்கு வருகை தருகிறார். இரவு காந்திநகரில் தங்கி ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, செப்டம்பர் 27-ம் தேதி சயின்ஸ் சிட்டியில் நடக்கும் வைப்ரன்ட் குஜராத் உச்சிமாநாட்டின் 20-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்.

பின்னர், பொடேலி மற்றும் வதோதராவில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். தொடர்ந்து, சோட்டா உதய்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் 5,206 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அப்போது, மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ், 4,505 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 1,426 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கப்படுகிறது. மேலும், 9,088 புதிய வகுப்பறைகள், 50,300 ஸ்மார்ட் வகுப்பறைகள், 19,600 கணினி ஆய்வகங்கள், 12,622 வகுப்பறைகள் மற்றும் இதர வசதிகளை மேம்படுத்துதல் உட்பட 3,079 கோடி ரூபாய் மதிப்பிலான முடிக்கப்பட்ட திட்டங்கள் திறக்கப்படும்.

இதுதவிர, குஜராத்தில் புதிய நவோதயா வித்யாலயாவை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். தாஹோடில் 23 கோடி ரூபாய் செலவில் புதிய நவோதயா வித்யாலயாவும், 10 கோடி ரூபாயில் எஃப்.எம். ரேடியோ ஸ்டுடியோவும் திறக்கப்படுகின்றன. மேலும், 22 மாவட்டங்களில் உள்ள 7,500 கிராமங்களில் 20 லட்சம் பயனாளிகள் பயன்பெறும் கிராம வைஃபை வசதிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதோடு, சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறையின் கீழ் 277 கோடி ரூபாய், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் 251 கோடி ரூபாய், குடிநீர் வழங்கல் துறையின் கீழ் 80 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களும் திறந்து வைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Rs 5000 croredevelopment projectsgujaratPM Modiinaugurate
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி பாஜக தலைவரானார் செல்வகணபதி!

Next Post

பதக்கங்களை அள்ளிய இந்தியா : ஜெய் ஷா பாராட்டு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies