கொட்டும் மழை !- பள்ளிகளுக்கு விடுமுறை.
Sep 23, 2025, 04:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொட்டும் மழை !- பள்ளிகளுக்கு விடுமுறை.

பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Web Desk by Web Desk
Sep 26, 2023, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இரவு முதலே கனமழை பெய்தது.

இராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம், விசாரம், இரத்தினகிரி, கலவை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும், பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை, தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Tags: rain
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் ஆலோசகர் அமித்காரே பதவி நீட்டிப்பு!

Next Post

சி-295 விமானம்: இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Related News

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

பாரிமுனை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடை!

நான்கரை மணி நேரம் நீடித்த சூரிய கிரகணம்!

இந்திய பொறியாளர்கள் விகாஷ் குமார், சர்தக் மிட்டலுக்கு இக் நோபல் பரிசு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அரசு மின் கட்டணம், வரியை குறைக்க வேண்டும் – பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்!

கொல்கத்தாவில் கனமழை : இதுவரை 7 பேர் உயிரிழப்பு!

காற்றில் விழும் திமுக கொடி கம்பங்கள் – விபத்துகள் நேரிடும் அபாயம்!

சைபர் தாக்குதலால் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு!

AI-ஐ பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு பரப்பும் பாகிஸ்தான்!

டென்மார்க் : நான்கு மணி நேரத்திற்கு பிறகு வான்வெளி திறப்பு!

பிரதமரின் பிறந்த நாளையொட்டி 75 தம்பதிகளுக்கு சிறப்பு பூஜை!

ஆப்கனில் இருந்து டெல்லிக்கு விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த சிறுவன்!

தாய்லாந்து : விமான நிலையத்தில் நின்றபடி 5.5 கிலோ டுரியன் பழத்தை சாப்பிட்ட குடும்பம்!

“காந்தாரா சாப்டர் 1” தமிழ் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies