தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி!
Aug 15, 2025, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி!

ரோஜ்கர் மேளாவில் பணி ஆணை பெற்றவர்களுக்கு அறிவுரை!

Web Desk by Web Desk
Sep 26, 2023, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்நுட்ப மாற்றம் நிர்வாகத்தை எவ்வாறு எளிதாக்கியது என்பதை கடந்த 9 ஆண்டுகளாக நீங்கள் கண்டிருக்கிறீர்கள். எனவே, புதிதாக பணியில் சேர்பவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருக்கிறார்.

நாட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு அக்டோபர் 22-ம் தேதி ரோஜ்கர் மேளா என்கிற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, புதிய எண்ணம், உள்ளடக்க கண்காணிப்பு, பணி முறை அமலாக்கம் மற்றும் வெகுஜன பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெரிய இலக்குகளை அடையும் வகையில் தனது அரசாங்கம் செயல்படுவதாக பிரதமர் மோடி கூறினார்.

இத்திட்டத்தின் மூலம், தபால் துறை, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, அமைச்சகம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அரசு பணியில் சேருவார்கள்.

அந்த வகையில், ரோஜ்கர் மேளா திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி வாயிலாக 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நாடு, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவாக மாறத் தீர்மானித்திருக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில், நாம் 3-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கப் போகிறோம். இந்தக் காலகட்டத்தில், ஒவ்வொரு அரசு ஊழியரும் மிகப்பெரிய பங்கை வகிக்கப் போகிறார்கள். நீங்கள் எப்போதுமே இந்த நாட்டின் குடிமகன் என்கிற மனப்பான்மையுடன், இந்த நாட்டு மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளில், தொழில்நுட்ப மாற்றம் எவ்வாறு நிர்வாகத்தை எளிதாக்கி இருக்கிறது என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். முன்னதாக, ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யும் கவுன்ட்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இந்த சிக்கலை தொழில்நுட்பம் நீக்கியது. அதேபோல, ஆதார் அட்டைகள், டிஜிட்டல் லாக்கர்கள் ஆகிய ஆவணங்கள் சிக்கலான தன்மையை நீக்கிவிட்டன.

ஆகவே, பணி இடத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள். அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களின் மீதும் உள்ளது. உங்களைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும்போது, ​​கொள்கைகளைச் செயல்படுத்தும் வேகமும் அளவும் அதிகரிக்கும்” என்று கூறினார்.

Tags: PM ModiRozgar mela51000 youths
ShareTweetSendShare
Previous Post

லிபியாவில் அணை உடைப்பு – லிபியாவில் 8 பேர் கைது

Next Post

ஆசியா விளையாட்டு : பாய்மரப் படகு இந்தியாவிற்கு வெள்ளி !

Related News

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies