சென்னை டூ திருப்பதி இரயில் ரத்து - என்ன காரணம்?
Jul 26, 2025, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை டூ திருப்பதி இரயில் ரத்து – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Sep 26, 2023, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி புறப்படும் இரயில், மற்றும் திருப்பதியிலிருந்து சென்னைக்குச் செல்லும் இரயில் ஆகியவை வரும் 28 -ம் தேதி முதல் அக்டோபர் 12 -ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருக்கோவில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ளது.

இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதியை, ஏழுமலையான் என்றும் பக்தர்களால் அழைக்கின்றனர் காரணம், சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த திருக்கோவிலுக்கு, இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலத்தில் உள்ள பக்தர்களும், வெளிநாட்டில் உள்ள பக்தர்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வழக்கம். தங்களது வேண்டுதல் நிறைவேறிய உடன் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

மேலும், ஏழுமலையானுக்கு புராட்டாசி மாதம் மிகவும் உகந்த மாதம் என்பதால், திருமலையில் ஏராளமான சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதனைக் காணச் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் இரயிலில் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ரேணுகுண்டா இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரயில் தண்டாவாளம் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் வரும் 28 -ஆம் தேதி முதல் அக்டோபர் 12 -ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையிலான இரயில் போக்குவரத்து இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி புறப்படும் காலை 6.25 மணிக்குப் புறப்படும் இரயில், மற்றும் மதியம் 2.15 மணிக்குப் புறப்படும் இரயில், மற்றும் மாலை 4.35 மணிக்குப் புறப்படும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, திருப்பதியிலிருந்து சென்னைக்குக் காலை 6.25 மணிக்கும், அடுத்து 10.10 மணிக்குப் புறப்படும் இரயில், மாலை 6.05 மணிக்குப் புறப்படும் இரயில் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags: india railwayschennai tripati train
ShareTweetSendShare
Previous Post

தேவ் ஆனந்த் ஜியின் காலமற்ற நடிப்பு தலைமுறைகளைத் தொடர்ந்து பாதிக்கிறது!- பிரதமர் மோடி.

Next Post

பழம்பெரும் ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies