சென்னை டூ திருப்பதி இரயில் ரத்து - என்ன காரணம்?
Jan 14, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை டூ திருப்பதி இரயில் ரத்து – என்ன காரணம்?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 26, 2023, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி புறப்படும் இரயில், மற்றும் திருப்பதியிலிருந்து சென்னைக்குச் செல்லும் இரயில் ஆகியவை வரும் 28 -ம் தேதி முதல் அக்டோபர் 12 -ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருக்கோவில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ளது.

இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதியை, ஏழுமலையான் என்றும் பக்தர்களால் அழைக்கின்றனர் காரணம், சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த திருக்கோவிலுக்கு, இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலத்தில் உள்ள பக்தர்களும், வெளிநாட்டில் உள்ள பக்தர்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வழக்கம். தங்களது வேண்டுதல் நிறைவேறிய உடன் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

மேலும், ஏழுமலையானுக்கு புராட்டாசி மாதம் மிகவும் உகந்த மாதம் என்பதால், திருமலையில் ஏராளமான சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதனைக் காணச் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் இரயிலில் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ரேணுகுண்டா இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரயில் தண்டாவாளம் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் வரும் 28 -ஆம் தேதி முதல் அக்டோபர் 12 -ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையிலான இரயில் போக்குவரத்து இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி புறப்படும் காலை 6.25 மணிக்குப் புறப்படும் இரயில், மற்றும் மதியம் 2.15 மணிக்குப் புறப்படும் இரயில், மற்றும் மாலை 4.35 மணிக்குப் புறப்படும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, திருப்பதியிலிருந்து சென்னைக்குக் காலை 6.25 மணிக்கும், அடுத்து 10.10 மணிக்குப் புறப்படும் இரயில், மாலை 6.05 மணிக்குப் புறப்படும் இரயில் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags: india railwayschennai tripati train
ShareTweetSendShare
Previous Post

தேவ் ஆனந்த் ஜியின் காலமற்ற நடிப்பு தலைமுறைகளைத் தொடர்ந்து பாதிக்கிறது!- பிரதமர் மோடி.

Next Post

பழம்பெரும் ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies