சென்னை டூ திருப்பதி இரயில் ரத்து - என்ன காரணம்?
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை டூ திருப்பதி இரயில் ரத்து – என்ன காரணம்?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 26, 2023, 03:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி புறப்படும் இரயில், மற்றும் திருப்பதியிலிருந்து சென்னைக்குச் செல்லும் இரயில் ஆகியவை வரும் 28 -ம் தேதி முதல் அக்டோபர் 12 -ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருக்கோவில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ளது.

இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதியை, ஏழுமலையான் என்றும் பக்தர்களால் அழைக்கின்றனர் காரணம், சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த திருக்கோவிலுக்கு, இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலத்தில் உள்ள பக்தர்களும், வெளிநாட்டில் உள்ள பக்தர்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வழக்கம். தங்களது வேண்டுதல் நிறைவேறிய உடன் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

மேலும், ஏழுமலையானுக்கு புராட்டாசி மாதம் மிகவும் உகந்த மாதம் என்பதால், திருமலையில் ஏராளமான சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதனைக் காணச் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் இரயிலில் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ரேணுகுண்டா இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரயில் தண்டாவாளம் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் வரும் 28 -ஆம் தேதி முதல் அக்டோபர் 12 -ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையிலான இரயில் போக்குவரத்து இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி புறப்படும் காலை 6.25 மணிக்குப் புறப்படும் இரயில், மற்றும் மதியம் 2.15 மணிக்குப் புறப்படும் இரயில், மற்றும் மாலை 4.35 மணிக்குப் புறப்படும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, திருப்பதியிலிருந்து சென்னைக்குக் காலை 6.25 மணிக்கும், அடுத்து 10.10 மணிக்குப் புறப்படும் இரயில், மாலை 6.05 மணிக்குப் புறப்படும் இரயில் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags: india railwayschennai tripati train
Share
Tweet
SendShare
Previous Post

தேவ் ஆனந்த் ஜியின் காலமற்ற நடிப்பு தலைமுறைகளைத் தொடர்ந்து பாதிக்கிறது!- பிரதமர் மோடி.

Next Post

பழம்பெரும் ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies