சென்னையில் பெண் வலது கை அகற்றம் – அரசு டாக்டர்கள் அலட்சியமா?
Mar 15, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் பெண் வலது கை அகற்றம் – அரசு டாக்டர்கள் அலட்சியமா?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 27, 2023, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 32 வயது ஜோதி என்பவருக்கு வலது கை அகற்றப்பட்டதில் மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜீனத். இவரது மனைவி, ஜோதி (வயது 32) இவருக்கு மார்பு வலி காரணமாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கடந்த 15 -ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பரிசோதனை செய்ய வந்தவருக்கு, டாக்டர்கள் அலட்சியம் காரணமாக. அவரது வலது கை அகற்றப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை தரப்பில், ஜோதி எனும் 32 வயது பெண்மணி தனியார் மருத்துவமனையில் ECG எடுத்துப் பார்த்ததில், இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரிய வந்ததால், மேற்படி சிகிச்சைக்காக, சென்னை அரசு இராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கே அவருக்கு Angiogram பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் அவருக்குப் பரிசோதனை செய்த கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மற்றொரு கைக்கும் வீக்கம் பரவியுள்ளது. தொடர்ந்து பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு தமனிகளில் (Arteries)இரத்த அடைப்பு ஏற்பட்டது(Thrombosis)தெரிய வந்தது.

அதற்குக் காரணம் Idiopathic Systematic Arterial Thrombosis(காரணம் தெரியாத பல இடங்களில் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு)என கண்டறியப்பட்டுள்ளது.

வலது கையில் அடைப்பு அதிகம் எற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்பட்டு,கை அழுகிய நிலைக்குச் சென்றதால் உயிரைக் காக்க வலது கை முழங்கைக்கு மேல் அகற்றப்பட்டது. என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை விளக்கம் கொடுத்துள்ளது.

ஆனால், அரசு மருத்துவமனையின் இந்த விளக்கத்தை ஜோதியின் கணவர் ஏற்க மறுத்துள்ளார். ஜோதிக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தனியார் மருத்துவமனையில் தெரிவித்தனர்.

ஆஞ்சியோ சிகிச்சை செய்யத் தனியார் மருத்துவமனையில் செலவு அதிகம் ஆகும் என்பதால், அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், அவர்கள் அலட்சியம் மற்றும் உரிய பரிசோதனை செய்யாமல், ஜோதியின் வலது கையை அகற்றிவிட்டனர் எனக் குற்றம் சாட்டினார்.

மேலும், தனது மனைவிக்கு நேர்ந்த கதிக்குக் காரணமான டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோதியின் கணவர் ஜீனத் தெரிவித்துள்ளார். இல்லையெனில், சட்டப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: gh hospital
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பை போட்டியில் அஸ்வின் விளையாடயாடுவாரா ?

Next Post

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.85 கோடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies