சோகத்தில் முடிந்த திருமண நிகழ்ச்சி – 100 பேர் பலி
Sep 9, 2025, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோகத்தில் முடிந்த திருமண நிகழ்ச்சி – 100 பேர் பலி

Web Desk by Web Desk
Sep 27, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடக்கு ஈராக்கில் திருமணக் கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 100 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா என்னும் நகரில், நேற்று நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த திருமண கொண்டாட்டத்தின் போது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடத்தின் கூரைகள் ஆங்காங்கே இடிந்து விழுந்தது. இதன் காரணமாக, தீ வேகமாக பரவியது. இந்த இடிபாடுகளில் பலர் வெளியேற முடியாமல் சிக்கி, தீயில் கருகி உயிரிழந்தனர்.

இதன் காரணமாக, குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும், உயரம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து, ஈராக்கின் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது முதற்கட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருமணக் கொண்டாட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்திகள் மற்றும் பிற எரியக்கூடிய பொருட்களால் இந்த விபத்து ஏற்பட்டது. மேலும், குறைந்த விலையிலான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியதே கட்டிடத்தின் கூரைகள் இடிந்து விழுவதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.

Tags: Fire accidentiraq
ShareTweetSendShare
Previous Post

சீன உறவு ஒருபோதும் சுமுகமாக இருந்ததில்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

NIA அதிகாரிகளிடம் சிக்கிய 2 பேர் – கோவையில் துருவித்துருவி விசாரணை

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies