சோகத்தில் முடிந்த திருமண நிகழ்ச்சி – 100 பேர் பலி
Jul 25, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோகத்தில் முடிந்த திருமண நிகழ்ச்சி – 100 பேர் பலி

Web Desk by Web Desk
Sep 27, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடக்கு ஈராக்கில் திருமணக் கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 100 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா என்னும் நகரில், நேற்று நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த திருமண கொண்டாட்டத்தின் போது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடத்தின் கூரைகள் ஆங்காங்கே இடிந்து விழுந்தது. இதன் காரணமாக, தீ வேகமாக பரவியது. இந்த இடிபாடுகளில் பலர் வெளியேற முடியாமல் சிக்கி, தீயில் கருகி உயிரிழந்தனர்.

இதன் காரணமாக, குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும், உயரம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து, ஈராக்கின் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது முதற்கட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருமணக் கொண்டாட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்திகள் மற்றும் பிற எரியக்கூடிய பொருட்களால் இந்த விபத்து ஏற்பட்டது. மேலும், குறைந்த விலையிலான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியதே கட்டிடத்தின் கூரைகள் இடிந்து விழுவதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.

Tags: Fire accidentiraq
ShareTweetSendShare
Previous Post

சீன உறவு ஒருபோதும் சுமுகமாக இருந்ததில்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

NIA அதிகாரிகளிடம் சிக்கிய 2 பேர் – கோவையில் துருவித்துருவி விசாரணை

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies