சோகத்தில் முடிந்த திருமண நிகழ்ச்சி – 100 பேர் பலி
Mar 15, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோகத்தில் முடிந்த திருமண நிகழ்ச்சி – 100 பேர் பலி

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 27, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடக்கு ஈராக்கில் திருமணக் கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 100 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா என்னும் நகரில், நேற்று நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த திருமண கொண்டாட்டத்தின் போது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடத்தின் கூரைகள் ஆங்காங்கே இடிந்து விழுந்தது. இதன் காரணமாக, தீ வேகமாக பரவியது. இந்த இடிபாடுகளில் பலர் வெளியேற முடியாமல் சிக்கி, தீயில் கருகி உயிரிழந்தனர்.

இதன் காரணமாக, குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும், உயரம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து, ஈராக்கின் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது முதற்கட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருமணக் கொண்டாட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்திகள் மற்றும் பிற எரியக்கூடிய பொருட்களால் இந்த விபத்து ஏற்பட்டது. மேலும், குறைந்த விலையிலான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியதே கட்டிடத்தின் கூரைகள் இடிந்து விழுவதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.

Tags: Fire accidentiraq
ShareTweetSendShare
Previous Post

சீன உறவு ஒருபோதும் சுமுகமாக இருந்ததில்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

NIA அதிகாரிகளிடம் சிக்கிய 2 பேர் – கோவையில் துருவித்துருவி விசாரணை

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies