அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை: கரு.நாகராஜன்!
Oct 26, 2025, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை: கரு.நாகராஜன்!

அ.தி.மு.க. கூட்டணி முறிவு குறித்து கருத்து!

Web Desk by Web Desk
Sep 27, 2023, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அ.தி.மு.க. கூட்டணி முறிவால் அண்ணாமலைக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை என்று பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கருந.நாகராஜன் கூறியிருக்கிறார்.

சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்த பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில், கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா.ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினோம். தமிழகத்துக்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை, ஒரு பத்திரிக்கையின் வாயிலாக செய்துவரும் ஆதித்தனாரின் புகழ் என்றென்றும் ஓங்கி உயர வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பிறகு அண்ணாமலைக்கு கட்சியில் நெருக்கடி இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்? சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். கூட்டணி முறிவால் அண்ணாமலைக்கு எந்த நெருக்கடியும் இல்லை. தேசியத் தலைமை முடிவெடுத்த பிறகு முடிவு சொல்லப்படும். பொதுவாக, கட்சித் தலைவர்களுக்கு அவர்களது கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்க முழு உரிமை உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

Tags: interviewKaru.NagarajanBJP Vice President
ShareTweetSendShare
Previous Post

இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனை: தீர்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்!

Next Post

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒப்புதல்?-இந்திய சட்ட ஆணையக் குழு!

Related News

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More

அண்மைச் செய்திகள்

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies