இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனை: தீர்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்!
Jun 15, 2026, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனை: தீர்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனைகளுக்குத் தீா்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளின் இராணுவத் தலைமைத் தளபதிகள் பங்கேற்கும் 13-வது மாநாடு (ஐ.பி.ஏ.சி.சி.) டெல்லியில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருக்கிறார்கள். இம்மாநாட்டை முன்னிட்டு இராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இம்மாநாட்டை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசுகையில், “எல்லைப் பிரச்சனை, கடல்கொள்ளை என சிக்கலான பாதுகாப்புச் சவால்களை இந்தோ-பசிபிக் பிராந்தியம் எதிா்கொண்டு வருகிறது. இதற்கு, வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்கிற இந்திய அறநெறியின்படி, அமைதியையும், செழுமையையும் ஏற்படுத்த முடியும்.

ஒரே மாதிரியான சவால்கள் பல நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிற நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கையால் உருவாகும் சா்வதேச பிரச்சனைகளுக்கு, எந்தவொரு நாடும் தனிப்பட்ட முறையில் தீா்வுகாண முடியாது என்பதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, இந்தோ-பசிபிக் பிரச்சனைக்கு தீர்வுகாண ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகும்” என்றாா்.

இந்திய இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே பேசுகையில், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் இறையாண்மை, எல்லை ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவிவரும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பது, போா்ப்படைகள் பயன்பாட்டைத் தவிா்ப்பது, சா்வதேச சட்டங்களைப் பின்பற்றுவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இந்தியாவின் இலக்காக உள்ளது” என்றார்.

Tags: Rajnath SinghIndo-Pacific RegionChiefs of Army Staff13th Conference
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் பிரதமர் மோடி!-மாபெரும் பேரணி

Next Post

அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை: கரு.நாகராஜன்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies