செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு!
Nov 15, 2025, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Sep 28, 2023, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாபநாசம் அருகே, செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசிய பெண், செல்போன் வெடித்ததில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆடுதுறை விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், தனது 9 வயதான மகன் பிரகதீஷ் உடன் தனியாக வசித்து வருகிறார்.

இவர் கபிஸ்தலத்தில் பிரகதீஷ் என்ற பெயரில் செல்போன் சரி செய்யும் கடையை நடத்தி வருகிறார்.

வழக்கம்போல் கடைக்கு வந்த கோகிலா, செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு, தனது பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது, செல்போனில் சார்ஜ் போட்ட படி பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்ததில், கடை முழுவதும் மளமளவென தீ பரவியது. கடையின் உள்ளிருந்த கோகிலா தீயில் சிக்கிக் கொண்டு கூச்சலிட்டார். தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இருப்பினும், தீயில் சிக்கிய கோகிலா, உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், கபிஸ்தலம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, கோகிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செல்போன் வெடித்து பெண் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: cellphone
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!

Next Post

பழமை வாய்ந்த துலாக்கல் கண்டுபிடிப்பு!

Related News

கடலூர் : சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல்!

சென்னை : கான்கிரீட் மூடியை அமைத்து கால்வாய் கட்டியதாக கணக்கு!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது – பாஜக பொருளாதார பிரிவின் மாநில அமைப்பாளர் விமர்சனம்!

திண்டுக்கல் : அமைச்சர் வருகையை ஒட்டி கழிவுநீர் வாய்க்காலை துணியை வைத்து மறைத்த அவலம்!

கூடங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

இலங்கை : முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி போராடிய தாய் யானை!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!

காஞ்சிபுரம் : கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!

வைகை அணையின் நீர்மட்டம் குறைவு- விவசாயிகள் வேதனை!

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

திருவண்ணாமலை : மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க எதிர்ப்பு – சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் தொய்வு!

சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தனிநபர் தரவுகளை பாதுகாக்க தவறினால் ரூ. 250 கோடி வரை அபராதம் – மத்திய அரசு எச்சரிக்கை!

காஞ்சிபுரம் : ஊராட்சி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies