பழமை வாய்ந்த துலாக்கல் கண்டுபிடிப்பு!
Oct 26, 2025, 08:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழமை வாய்ந்த துலாக்கல் கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Sep 28, 2023, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் சல்லிப்பட்டியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் நெம்புகோல் அமைப்பு துலா அல்லது ஏற்றம் எனப்படுகிறது. மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு இருக்கும் போது, கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம்.

இத்தகைய கிணறுகளை அப்பகுதிகளின் ஆட்சியாளர்கள், வணிகர்கள் போன்றோர் அமைத்துத் தந்துள்ளார்கள். இது போன்ற கிணறுகள் பாண்டியர் காலம் முதல் வழக்கத்தில் உள்ளது.

கோயில் அருகில் வெட்டப்பட்டுள்ள கிணறுகள், திருமஞ்சன கிணறுகள் என்றும், வழிப்பாதைகளில் அமைந்துள்ள கிணறுகள், பொதுக்குடிநீர் கிணறுகள் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தில் தலைவர் ராஜகுரு, நுார்சாகிபுரம் சிவக்குமார் கூறியதாவது:

இதுகுறித்து, இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது, பாட்டக்குளம் சல்லிப்பட்டி பாலாண்டி அய்யனார் கோயில் முன்பு 7 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும், மேற்பகுதி குறுகலாகவும் உள்ள செவ்வக வடிவிலான ஒரு கல் தூண் உள்ளது.

இந்த கல் தூணின் கீழ்ப்பகுதியில் 5 வரியில் அமைந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் ஸ்வஸ்திஸ்ரீ இத்தன்மம் அரியான் சோறனான விசைய கங்கர் செய்தது என எழுதப்பட்டுள்ளது.

இக்கோயில் பாட்டக்குளம் கண்மாய் கரையில் அமைந்துள்ளது. இது கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு துலாக்கல்.

அரியான் சோறனான விசைய கங்கர் என்பவர் கிணற்றையும், துலாக்கல்லையும் அமைத்து கொடுத்துள்ளார்.

கல்வெட்டு எழுதியதைக் கொண்டு, இது பிற்கால பாண்டியர்களின் கி.பி.13 முதல் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கருதலாம் என்று தெரிவித்தனர்.

Tags: archealogy
ShareTweetSendShare
Previous Post

செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு!

Next Post

இந்திய உணவகத்துக்கு இங்கிலாந்தில் உயரிய விருது!

Related News

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies