சென்னை தி.நகரில் திடீர் பள்ளம் – ஓட்டம் எடுத்த பொது மக்கள்
Jan 14, 2026, 01:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை தி.நகரில் திடீர் பள்ளம் – ஓட்டம் எடுத்த பொது மக்கள்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தி.நகரில் உள்ள நாயர் சாலையின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் அச்சம் காரணமாக அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர்.

சென்னையில் வியாபார கடைகள் அதிகம் உள்ள பகுதி தி.நகர். இதனால், பொது மக்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. இதனால், தி.நகர் பகுதியில் காலை முதல் இரவு வரை எப்போதும் கும்பல் நிறைந்திருக்கும். போக்குவரத்து நெரிசலும் அதிகம் இருக்கும்.

இந்த நிலையில், இன்று காலை தி.நகரில் உள்ள நாயர் சாலையின் நடுவே திடீர் பள்ளம் ஏற்பட்டது. சாலையின் நடுவே 6 அடி அகலம், 10 அடி ஆழத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அச்சமடைந்தனர்.

இது குறித்து தகவல் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்தனர். மேலும், பாதுகாப்பு கருதி போக்குவரத்து மாற்றம் செய்தனர். இதனால், அனைத்து வாகனங்களும் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னையில் தினசரி மழை பெய்து வருவதாலும், சாலைகளில் அதிக அளவு மேடு, பள்ளங்களாலும் வாகன ஓட்டிகள் திணறி வரும் நிலையில், இந்த திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags: Chennait. nagar road
ShareTweetSendShare
Previous Post

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு!

Next Post

மந்திராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies