சென்னை தி.நகரில் திடீர் பள்ளம் – ஓட்டம் எடுத்த பொது மக்கள்
Aug 12, 2025, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை தி.நகரில் திடீர் பள்ளம் – ஓட்டம் எடுத்த பொது மக்கள்

Web Desk by Web Desk
Sep 28, 2023, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தி.நகரில் உள்ள நாயர் சாலையின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் அச்சம் காரணமாக அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர்.

சென்னையில் வியாபார கடைகள் அதிகம் உள்ள பகுதி தி.நகர். இதனால், பொது மக்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. இதனால், தி.நகர் பகுதியில் காலை முதல் இரவு வரை எப்போதும் கும்பல் நிறைந்திருக்கும். போக்குவரத்து நெரிசலும் அதிகம் இருக்கும்.

இந்த நிலையில், இன்று காலை தி.நகரில் உள்ள நாயர் சாலையின் நடுவே திடீர் பள்ளம் ஏற்பட்டது. சாலையின் நடுவே 6 அடி அகலம், 10 அடி ஆழத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அச்சமடைந்தனர்.

இது குறித்து தகவல் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்தனர். மேலும், பாதுகாப்பு கருதி போக்குவரத்து மாற்றம் செய்தனர். இதனால், அனைத்து வாகனங்களும் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னையில் தினசரி மழை பெய்து வருவதாலும், சாலைகளில் அதிக அளவு மேடு, பள்ளங்களாலும் வாகன ஓட்டிகள் திணறி வரும் நிலையில், இந்த திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags: Chennait. nagar road
ShareTweetSendShare
Previous Post

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு!

Next Post

மந்திராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்!

Related News

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

கவின் ஆணவ கொலை – வழக்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு இரு நாட்கள் போலீஸ் காவல்!

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

புதிய வருமான வரி மசோதா – மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்!

ரஷ்யா – இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவும் : ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies