அக்டோபர் 1-ம் தேதி போபால் செல்லும் அமித்ஷா!
Jul 25, 2025, 07:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்டோபர் 1-ம் தேதி போபால் செல்லும் அமித்ஷா!

மத்தியப் பிரதேச மாநில தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 1-ம் தேதி போபாலுக்குச் செல்வதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெறவுற்றது. இந்த 5 மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அதேபோல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

எனினும், உட்கட்சிப் பூசலால் அக்கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறி பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்ததால், பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. ஆகவே, இம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் பகீரத முயற்சியில் இறங்கி இருக்கிறது.

அதேசமயம், பா.ஜ.க.வும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. எனவே, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு பா.ஜ.க. தலைவர்கள் அடிக்கடி விஜயம் செய்து வருகின்றனர். சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும், கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும், வேட்பாளர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 1-ம் தேதி போபாலுக்கு வருகை தருகிறார்.

காலை 11:30 மணிக்கு போபாலுக்கு வரும் அமித்ஷா, கட்சி தலைமையகத்தில் சுமார் 3 மணி நேரம் தங்கி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. தலைமை இதுவரை 3 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 79 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ள 151 இடங்களுக்கான பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 3-வது பட்டியலை பாஜக செவ்வாய்க்கிழமை வெளியிட்டது . இம்மாநிலத்தில் 3 மத்திய அமைச்சர்கள் மற்றும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் களம் காணுவது குறிப்பிடத்தக்கது.

Tags: October 1Madya PradeshAmitsha
ShareTweetSendShare
Previous Post

பகிரங்க மன்னிப்புக் கேட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

Next Post

பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

Related News

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies