கேரளாவில் அரசு அலுவலகத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்!
Nov 15, 2025, 05:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் அரசு அலுவலகத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரண்மனையில் சுகமாக உறங்க இனி அனுமதிக்க மாட்டோம் என்று எழுதி வாய்த்த நக்சலைட்டுகள்.

கேரள மாநிலம் வயநாட்டில், அரசு அலுவலம் மீது நக்சல் தாக்குதல் நடத்தியதால், தமிழக எல்லையில் அதிரடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், பாட்டவயல் அருகே, கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ளது. இங்குள்ள கம்பமலை எஸ்டேட் பகுதியில், மலையாளிகள் மட்டுமின்றி தமிழர்களும் அதிக அளவில் குடியிருந்து இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு ஆறு நச்சல்கள் சென்றனர். அங்குள்ள ‘கேரளா பைனான்சியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்’ அரசு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர்.

கதவை உடைத்து உள்ளே சென்ற நக்சல்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அலுவலகத்தின் வெளிப்பகுதி சுவரில் போஸ்டர்களை ஒட்டிச் சென்றனர்.

அதில், புற்று நோயாளிகளை தொழிலாளர்களாக வைத்துவிட்டு, நிர்வாகத்தை அரண்மனையில் சுகமாக உறங்க இனி அனுமதிக்க மாட்டோம், கம்பம் மலை தோட்டம் ஆதிவாசிகளுக்கும், தொழிலாளருக்கும் சொந்தம் என்பன உள்ளிட்ட தகவல்களை, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் எழுதி உள்ளனர்.

மேலும், வந்தவர்கள், ‘மாவோயிஸ்ட் கபினி கொரில்லா குழு’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த பகுதி யில், கேரள மாநில அதிரடிப்படையினர் மற்றும் போலீசார், வனத்துறையினர் ஆய்வு செய்வதுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதை தொடர்ந்து, தமிழக எல்லை வனப்பகுதிகளிலும், வனத்தை ஒட்டிய தோட்டங்களிலும் தமிழக அதிரடிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Kerala
ShareTweetSendShare
Previous Post

இனி சிக்சருக்கு பதில் 10 ரன்கள் – ரோஹித் சர்மா !

Next Post

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies