ஐந்தாண்டு தொடர் வைப்புக்கு வட்டி விகிதம் அதிகரிப்பு!
Oct 28, 2025, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐந்தாண்டு தொடர் வைப்புக்கு வட்டி விகிதம் அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 ஆண்டுக்கால தொடா் வைப்புக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

டிசம்பா் மாதம் வரையிலான காலாண்டுக்கு இந்த வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ஓராண்டு நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும்.

இந்த வட்டி விகிதம் டிசம்பர் மாதம் வரை இருக்கும். 2 மற்றும் 3 ஆண்டு நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி 7 சதவீதமாகவும், 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி 7.5 சதவீதமாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி 8.2 சதவீதமாக உள்ளது.

இதில், மாதம்தோறும் வட்டி பெறும் வகையிலான வைப்புத்தொகைகளுக்கு 7.4 சதவீத வட்டி தொடர்ந்து வழங்கப்படும். தேசிய சேமிப்புத் பத்திரத்துக்கான வட்டி 7.7 சதவீதமாகவும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.1 சதவீதமாகவும் இருக்கும்.

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாகும். 115 மாதங்களில் முதிா்ச்சி பெறும் கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

5 ஆண்டுக்கால தொடா்வைப்புக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் கிராமப்புறங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கான வட்டி 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

Tags: central goverment
ShareTweetSendShare
Previous Post

பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர்கள் கூட்டம்!

Next Post

தெற்கு இரயில்வேக்கு ஜாக்பாட்: இரயில்வே வாரியம் முக்கிய அறிவிப்பு!

Related News

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies