சென்னையில் பெட்ரோல் பங்க் சீல்! என்ன காரணம் ?
Oct 26, 2025, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் பெட்ரோல் பங்க் சீல்! என்ன காரணம் ?

Web Desk by Web Desk
Sep 30, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்குச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது.

இதில், மழைக்காக பெட்ரோல் பங்க் அருகே ஒதுங்கியிருந்தவர்களில் பலர் காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பிடம் கேட்டபோது, பெட்ரோல் பங்கின் கூரை சரிந்து 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 3 பேர் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் அமைக்கப்பட்ட மேற்கூரை காரணமாகவே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றார்.

இந்த நிலையில், விபத்து நடந்த பெட்ரோல் பங்கிற்குச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், மேற்கூரை சரிந்த விபத்தில் கந்தசாமி என்பவர் பலியான நிலையில் பங்க் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags: chennai petrol bunkroof of a petrol bunk collapses in Saidapet
ShareTweetSendShare
Previous Post

மேலும் 156 “பிரசந்த்” ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு!

Next Post

3-ம் கட்ட யாத்திரைக்குத் தயாராகும் அண்ணாமலை – முழு விவரம்!

Related News

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies