முதல் உலகப் போரில் இந்தியர்களின் பங்கு: லண்டனில் கண்காட்சி!
Mar 15, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் உலகப் போரில் இந்தியர்களின் பங்கு: லண்டனில் கண்காட்சி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லண்டனில் உள்ள தேசிய இராணுவ அருங்காட்சியகம் முதல் உலகப் போரின்போது பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் முக்கிய பங்களிப்பை விவரிக்கும் வகையில், “பிரிட்டிஷ் இந்திய இராணுவம்: முதல் உலகப் போரின் சிப்பாய்கள்” என்கிற தலைப்பில் கண்காட்சியை அமைத்திருக்கிறது.

1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப்போரில், பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் 14 லட்சம் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இப்போரில் இந்தியர்களின் பங்களிப்பு மற்றும் வீரத்தை நினைவுகூரும் வகையில், கடந்த 2015-ம் ஆண்டு லண்டனில் முதல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதன் பிறகு, இந்தாண்டு மீண்டும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி நவம்பர் மாதம் 2-ம் தேதிவரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் இந்திய இராணுவ வீரர்களின் புகைப்படங்கள், கலைப் படைப்புகள், ஆவணங்கள் மற்றும் பதக்கங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. லண்டனிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெறும் இக்கண்காட்சி யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்கண்காட்சி குறித்து அருங்காட்சியகத்தின் தொடர்பு அதிகாரி ஜூலியன் ஃபாரன்ஸ் கூறுகையில், “ முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இந்திய வீரர்களின் பங்களிப்பு மற்றும் வீரத்தை நினைவுகூரும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இக்கண்காட்சி முதல் உலகப் போரில் இந்தியர்களின் முக்கியப் பங்கை விவரிக்கிறது. இந்தியர்களின் பங்களிப்பு இல்லாமல் எங்களால் போரை நடத்தி இருக்க முடியாது.

முதல் உலகப் போர் பற்றிய இங்கிலாந்தின் பிரபலமான நினைவகத்தில் இந்தியப் படைகளின் பங்கு கவனிக்கப்படாத ஒரு விஷயமாக இருந்தாலும், அவர்களது பங்களிப்பை இதுபோன்ற கண்காட்சிகள் மூலம் நினைவுகூர்வதை நாங்கள் வழக்கமாக வைத்திருக்கிறோம். பிரிட்டிஷ் இராணுவத்தில் பல்வேறு நாடுகள் தங்களது பங்களிப்பை அளித்திருந்தாலும், இந்திய வீரர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும்” என்றார்.

Tags: exhibitionLondonindian soldiersvital roleworld warnational army museum
ShareTweetSendShare
Previous Post

வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

Next Post

காலிஸ்தான் தீவிரவாதிகள் அடாவடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies