காலிஸ்தான் தீவிரவாதிகள் அடாவடி!
Jul 28, 2026, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலிஸ்தான் தீவிரவாதிகள் அடாவடி!

ஸ்காட்லாந்து குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் இந்தியத் தூதர் தடுப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்வாரா முன்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் கனடா நாட்டிலுள்ள இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, காலிஸ்தான் தீவிரவாதிகள் கூறியதோடு, அத்தூதர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டனர்.

இந்த சூழலில், இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டுக்கு வருகை தந்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், ஹர்தீப் சிங் கொலை, இந்திய தூதர்கள் புகைப்படம் வெளியீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார். மேலும், கனடாவிலுள்ள காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், நாடு திரும்பிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோவோ, நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், அந்நாட்டிலுள்ள இந்திய தூதரையும் வெளியேற உத்தரவிட்டார். இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதருக்கு ஸ்காட்லாந்து குருத்வாராவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தின் ஆல்பர்ட் டிரைவிலுள்ள கிளாஸ்கோ குருத்வாரா கமிட்டியுடன் ஒரு சந்திப்புக்குத் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் குருத்வாராவுக்குச் சென்றிருக்கிரார்.

இதையறிந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் விக்ரம் துரைசாமியை குருத்வாராவுக்குள் நுழையவிடாமல் தடுத்திருக்கிறார்கள். மேலும், இங்கிலாந்திலுள்ள எந்த குருத்வாராவுக்குள்ளும் இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: indian envoyEntry deniedscotlandgurdwara
ShareTweetSendShare
Previous Post

முதல் உலகப் போரில் இந்தியர்களின் பங்கு: லண்டனில் கண்காட்சி!

Next Post

போபால் விமான கண்காட்சி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies