தூய்மை அறப்பணியில் தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டும்!- அண்ணாமலை.
Mar 15, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூய்மை அறப்பணியில் தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டும்!- அண்ணாமலை.

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டைப் பிடித்து இருக்கும், அழுக்குகளை நீக்கி, ஊழல் குப்பைகளை சுத்தம் செய்து, தூய்மையான தமிழகத்தை உருவாக்குவோம் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில், நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாரத நாட்டை தூய்மை செய்யும் தொலைநோக்குத் திட்டத்துடன், ஸ்வச் பாரத் என்று தொடங்கிய ஒரு அறச்செயல், ஸ்வச் பாரத் மிஷன் இன்று அனைத்து இல்லத்தின் அணுக்கமான பெயராக மாறியிருக்கிறது.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 105 வது தொகுப்பிலே, பாரதப் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதாவது, தான் வாழும் காலத்தில் தூய்மையை வலியுறுத்திய காந்தியடிகளுக்கு, மக்கள் தூய்மையான அஞ்சலி செலுத்தும் முகமாக, “ஒருநாள், ஒருமணிநேரம், ஒற்றுமையுடன்” கூடி பொது இடங்களில் சுத்தம் செய்வதன் மூலம் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அடுத்த நாள் தொடங்கும் காந்தி ஜெயந்தி மிகவும் வித்தியாசமாகவும், அற்புதமாகவும், தூய்மையானதாகவும், அமைய இந்த ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்றாக செய்யும் சேவை, பயனுள்ளதாக அமையும் என்று பிரதமர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த சிறப்பு பிரச்சாரத்திலேயே பங்கேற்கும் வகையில், அக்டோபர் ஒன்றாம் தேதி, காலை பத்து மணிக்கு, நாட்டு மக்கள் அனைவரும், தங்கள் பகுதியிலே இந்த தூய்மை அறப்பணியில் ஈடுபடலாம்.

அக்டோபர் ஒன்றாம்தேதி, மக்கள் கூடும் சந்தைகளிலும், மத வழிபாட்டு தலங்களிலும், இரயில் பாதைகளிலும், ரயில் நிலையங்களிலும், நீர் நிலைகளிலும், சமூகக் கூடங்களிலும், நகர்ப்புறம் மற்றும் கிராமச்சாலைகளிலும் துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளை, சாமானிய மக்களும் பாரத தேசத்தின் தூய்மைத் தூதர்களாக, முன்னெடுத்துச் செய்யலாம்.

பாரதப் பிரதமரின் இந்த நல்ல முயற்சிக்கு, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவை https://swachhatahiseva.com/ இணையத்தின் வழியாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பிடித்து இருக்கும், அழுக்குகளை நீக்கி, ஊழல் குப்பைகளை சுத்தம் செய்து, தூய்மையான தமிழகத்தை உருவாக்கும் முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் நம் பாரதிய ஜனதா கட்சியின் செயல்வீரர்களும், பொதுமக்களும், 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்களிப்புடன் நடைபெறும்.

இந்தத் தூய்மை அறப்பணியிலே, தன்னார்வத்துடன் பங்கேற்று, பாரதப் பிரதமரின் கரத்தை வலுப்படுத்த உறுதி ஏற்கும் படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். நல்வாழ்த்துகள். நன்றி…

Tags: PM Modik annamali bjp
ShareTweetSendShare
Previous Post

5 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பு: அமித்ஷா!

Next Post

தங்கம் வென்ற தங்கங்களுக்கு பிரதமர் வாழ்த்து !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies