இந்தியா-அமெரிக்கா உறவுகளுக்கு எல்லையே இல்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!
Jul 26, 2025, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-அமெரிக்கா உறவுகளுக்கு எல்லையே இல்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!

ஒருவரையொருவர் விரும்பத்தக்கதாகவும், உகந்ததாகவும் பார்க்கிறார்கள்!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு எல்லையே இல்லை. இருவரும் ஒருவரையொருவர் விரும்பத்தக்க, உகந்த, வசதியான பங்களிகளாக இருக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டன் டிசியிலுள்ள இந்தியா ஹவுஸில் நடந்த ‘நட்பின் நிறங்கள்’ நிகழ்வில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி, வெளியுறவுத்துறை துணைச் செயலர் ரிச்சர்ட் வர்மா, அதிபர் ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை ஆலோசகர் நீரா டான்டன், தேசிய மருந்துக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குநர் டாக்டர் ராகுல் குப்தா, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதனேதர் மற்றும் ரிக் மெக்கார்மிக், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா-அமெரிக்கா உறவு என்பது எல்லை இல்லாதது. அது எதிர்பார்ப்புகளை மீறி இருக்கிறது. நாங்கள் புதிய களங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம். ஒருவருக்கொருவர் எவ்வளவு அதிகமாகச் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் செய்ய முடியும். ஒன்றாக ஆராய்ந்து ஒன்றாகச் சாதிக்க முடியும். இந்த மாறிவரும் உலகில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவரையொருவர் மிகவும் விரும்பத்தக்க, உகந்த, வசதியான கூட்டாளர்களாகப் பார்க்கும் நிலைக்கு நகர்ந்திருக்கின்றன. இது இயற்கையான உள்ளுணர்வாக இருக்கிறது.

இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவியானது மகாத்மா காந்தியின் செய்தியைச் சுற்றியே உள்ளது. நான் உங்களுக்கு ஒரு யோசனையை வைக்க விரும்புகிறேன். மகாத்மா காந்தி ஒரு அசாதாரண மனிதர் என்று சொல்வது இந்த நூற்றாண்டின் குறைத்து மதிப்பிடலாக இருக்கும். அவர் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். சரியானதைச் செய்வது, கண்ணியமானதைச் செய்வது, அதேசமயம் யாரையும் விட்டுவிடாதது. காந்திஜியின் செய்தி மிகவும் சிக்கலானதாக இருந்தாலும், அதன் சாராம்சம் உண்மையில் மிக மிக எளிமையானது. ஜி20 தலைமைப் பதவியை நாங்கள் எடுத்தபோது, ​காந்தியின் செய்தி எங்கள் சிந்தனையின் மையத்தில் இருந்தது” என்று கூறினார்.

Tags: americaMinister jaishankar
ShareTweetSendShare
Previous Post

சிறுமிகள் பலி!- திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்.

Next Post

பாஜக நிர்வாகி திடீர் கைது – நிர்வாகிகள் கண்டனம்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies