இந்தியா-அமெரிக்கா உறவுகளுக்கு எல்லையே இல்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!
Mar 15, 2026, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-அமெரிக்கா உறவுகளுக்கு எல்லையே இல்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!

ஒருவரையொருவர் விரும்பத்தக்கதாகவும், உகந்ததாகவும் பார்க்கிறார்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 1, 2023, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு எல்லையே இல்லை. இருவரும் ஒருவரையொருவர் விரும்பத்தக்க, உகந்த, வசதியான பங்களிகளாக இருக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டன் டிசியிலுள்ள இந்தியா ஹவுஸில் நடந்த ‘நட்பின் நிறங்கள்’ நிகழ்வில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி, வெளியுறவுத்துறை துணைச் செயலர் ரிச்சர்ட் வர்மா, அதிபர் ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை ஆலோசகர் நீரா டான்டன், தேசிய மருந்துக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குநர் டாக்டர் ராகுல் குப்தா, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதனேதர் மற்றும் ரிக் மெக்கார்மிக், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா-அமெரிக்கா உறவு என்பது எல்லை இல்லாதது. அது எதிர்பார்ப்புகளை மீறி இருக்கிறது. நாங்கள் புதிய களங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம். ஒருவருக்கொருவர் எவ்வளவு அதிகமாகச் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் செய்ய முடியும். ஒன்றாக ஆராய்ந்து ஒன்றாகச் சாதிக்க முடியும். இந்த மாறிவரும் உலகில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவரையொருவர் மிகவும் விரும்பத்தக்க, உகந்த, வசதியான கூட்டாளர்களாகப் பார்க்கும் நிலைக்கு நகர்ந்திருக்கின்றன. இது இயற்கையான உள்ளுணர்வாக இருக்கிறது.

இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவியானது மகாத்மா காந்தியின் செய்தியைச் சுற்றியே உள்ளது. நான் உங்களுக்கு ஒரு யோசனையை வைக்க விரும்புகிறேன். மகாத்மா காந்தி ஒரு அசாதாரண மனிதர் என்று சொல்வது இந்த நூற்றாண்டின் குறைத்து மதிப்பிடலாக இருக்கும். அவர் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். சரியானதைச் செய்வது, கண்ணியமானதைச் செய்வது, அதேசமயம் யாரையும் விட்டுவிடாதது. காந்திஜியின் செய்தி மிகவும் சிக்கலானதாக இருந்தாலும், அதன் சாராம்சம் உண்மையில் மிக மிக எளிமையானது. ஜி20 தலைமைப் பதவியை நாங்கள் எடுத்தபோது, ​காந்தியின் செய்தி எங்கள் சிந்தனையின் மையத்தில் இருந்தது” என்று கூறினார்.

Tags: americaMinister jaishankar
ShareTweetSendShare
Previous Post

சிறுமிகள் பலி!- திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்.

Next Post

பாஜக நிர்வாகி திடீர் கைது – நிர்வாகிகள் கண்டனம்!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies