சீன எல்லையில் முதல் மாரத்தான்!
Jan 14, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன எல்லையில் முதல் மாரத்தான்!

மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ பங்கேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 1, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய இராணுவமும், அருணாச்சலப் பிரதேச மாநில அரசும் இணைந்து சீன எல்லையான தவாங் கிராமத்தில் முதல் மராத்தான் போட்டியை நடத்தின.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள எல்லையோர கிராமங்களை சீன தனது நாட்டுக்குச் சொந்தமானதாகக் கூறி, சமீபத்தில் ஒரு வரைப்படத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இந்த சூழலில், இந்தியாவின் மராத்தான் வரைபடத்தில் வடகிழக்கு மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைக் கொண்டுவரும் வகையில், இந்திய இராணுவமும், அருணாச்சலப் பிரதேச மாநில அரசும், எல்லை கிராமமான தவாங்கில் மராத்தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.

அதன்படி, இன்று மராத்தான் நிகழ்ச்சி நடந்தது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூவும், மாநில முதல்வர் பெமா காண்டுவும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தவாங்கில் உள்ள ஹை ஆல்டிட்யூட் ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கிய இந்த மராத்தான் இந்தியாவின் முதல் உயரமான மாரத்தான் என்று கூறப்படுகிறது. இந்த மராத்தானில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2,000 பேர் பங்கேற்றார்கள். இந்தியாவின் கடினமான பாதைகளில் ஒன்றாக இந்த மராத்தான் கருதப்படுகிறது.

இந்த மராத்தான் குறித்து பேசிய இந்திய இராணுவத்தின் கஜ்ராஜ் கார்ப்ஸின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எர்ரி, “மாநில அரசுடன் இணைந்து நாங்கள் நடத்திய இந்த மராத்தான், வடகிழக்கு மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் மாரத்தான் வரைபடத்தில் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டிருந்தது. இங்கிருந்து மக்கள் முன்பு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க வெகுதூரம் சென்று வந்தனர். எனவே, இங்கேயே நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்தோம். உயரமான மாரத்தான் மிகவும் கடினமான ஒன்றாகும். அக்டோபர் மாதத்தில் ஆக்ஸிஜன் சதவீதம் இங்கு அதிகமாக இருக்கும். எனவே, இந்த மராத்தானை ஏற்பாடு செய்ய இதுவே சிறந்த நேரம்” என்றார்.

மேலும், இந்திய-சீனா எல்லையில் உள்ள தவாங்கில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து லெப்டினன்ட் ஜெனரல் எர்ரி கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தவாங்கைத் தாண்டி சாலைகள் இல்லாத ஒரு காலம் இருந்தது. ஆனால், இன்று நீங்கள் கடைசி எல்லை வரை சாலைகளைக் காண்பீர்கள். வளர்ச்சியால் மக்கள் பயனடைவார்கள். மொபைல் இணைப்பும் இங்கே உள்ளது. பல்வேறு நிறுவனங்களும் இங்கு வந்து தங்களுடைய உள்கட்டமைப்பை அமைத்து வருகின்றன” என்றார்.

Tags: arunachalMarathan
ShareTweetSendShare
Previous Post

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

Next Post

கழன்று ஓடிய அரசு பேருந்து டயர் – உயிர் தப்பிய 40 பயணிகள்!

Related News

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies