மருதமலை கோவிலில் திடீர் தடை – என்ன காரணம்?
Jan 14, 2026, 04:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருதமலை கோவிலில் திடீர் தடை – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அடுத்துள்ள புகழ் பெற்ற மருதமலை திருக்கோவிலுக்கு 5 -ம் தேதி முதல் மலைப்பாதையில் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புகழ் பெற்றது மருதமலை முருகன் திருக்கோவில். இந்த திருக்கோவில் கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மருத மலைமேல் அமைந்துள்ளதால் மருதன் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றது. இந்த மலைக்கு, மருதாசலமூர்த்தி திருக்கோவில் என்றும் மற்றொரு பெயரும் உண்டு.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்யத் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பக்தர்களின் வசதிக்காக மின்தூக்கி அறை, காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்கும் இடம் ஆகியவற்றுடன் மின்தூக்கி வசதி ஏற்படுத்தும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன், மலைசாலையில் உள்ள தார்ச் சாலையைச் சீரமைத்தல் பணியுடன், திருக்கோவிலின் மலைமேல் புதிதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும், திருக்கோவில் தங்கரதம் உலா வரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, வரும் அக்டோபர் மாதம் 5 -ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு மலைப்பாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்குக் கோவில் பேருந்து மற்றும் படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: maruthamali temple
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாளில் இரண்டுப் பதக்கங்களை வென்ற இந்திய வீரர் !

Next Post

தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஆளுநர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies