கழன்று ஓடிய அரசு பேருந்து டயர் - உயிர் தப்பிய 40 பயணிகள்!
Jul 26, 2025, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கழன்று ஓடிய அரசு பேருந்து டயர் – உயிர் தப்பிய 40 பயணிகள்!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டத்தில், அரசுக்குச் சொந்தமான டவுன் பஸ் ஒன்று சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, அதன் முன்பக்க டயர் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டூ பேரையூர் வரை, தமிழக அரசுக்குச் சொந்தமான டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பயணம் செய்வது வழக்கம்.

வழக்கம்போல், இன்றும் அந்த சாலையில், பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது, பேருந்தின் முன்பக்க டயர் திடீரென கழன்று சாலையில் ஓடியது. இதைக் கண்டு ஓட்டுநர் மகஷே் திகைத்துப்போனார். அதற்குள் பேருந்து சாலையில் தரதரவென்று பெரிய சத்துடன் நின்றது.

இதில், பேருந்திலிருந்த பயணிகள் ஒருவர் மீது ஒவருர் சாய்ந்தனர். பயம் காரணமாகப் பேருந்திலிருந்த பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து பயணிகளைப் பத்திரமாகப் பேருந்திலிருந்து மீட்டனர்.

அரசு பேருந்துகள் முறையாகப் பராமரிக்கவில்லை, பேருந்துகள் பராமரிப்பு எனச் சொல்லிப் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், டவுன் பேருந்தின் முன்பக்க டயர் கழன்று விழுந்து ஓடியது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையாகியுள்ளது.

மேலும், அரசு டவுன் பஸ்ஸில் முன்பக்க டயர் கழண்டு ஓடியதில், பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் மற்றும் ஓட்டுநர் பாண்டியராஜன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags: bus tyre
ShareTweetSendShare
Previous Post

சீன எல்லையில் முதல் மாரத்தான்!

Next Post

மர்மமாக இறந்த யானை – குமரியில் நடந்தது என்ன?

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies