தாங்கிரி தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை!
Sep 9, 2025, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாங்கிரி தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை!

லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் ரெய்டு!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரின் தாங்கிரி தாக்குதல் தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி ​​மாவட்டம் தாங்கிரி கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கடந்த ஜனவரி மாதம் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்தனர். பலரும் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் தொடர்பாக, ரஜோரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நிஜார் அகமது என்கிற ஹாஜி நிஜார் மற்றும் முஷ்டாக் ஹுசைன் ஆகியோரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இருவரும் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என்பதோடு, பாகிஸ்தானை தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான் சைபுல்லாவின் வழிகாட்டுதல் படி செயல்பட்டு வரும் சஜித் ஜூட், அபு கத்தால், கத்தல் சிந்தி மற்றும் முகமது காசிம் ஆகியோருடன் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்கள். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, என்.ஐ.ஏ.  நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பூஞ்ச் ​​மாவட்டத்தின் மெந்தார் தாலுகாவிலுள்ள குர்சாய் கிராமத்தில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய ஓவர்கிரவுண்ட் தொழிலாளர்களின் (ஓ.ஜி.டபிள்யூ.க்கள்) குடியிருப்பு வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இச்சோதனையின்போது, பல டிஜிட்டல் சாதனங்கள், குற்றவியல் தரவுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags: jammu kashmirNiaRaid
ShareTweetSendShare
Previous Post

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்!

Next Post

தெலங்கானாவில் ரூ.13,500 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies