காதி சிறப்புத் தள்ளுபடி விற்பனை: தொடங்கி வைத்த ஆளுநர்!
Mar 15, 2026, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதி சிறப்புத் தள்ளுபடி விற்பனை: தொடங்கி வைத்த ஆளுநர்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளியை முன்னிட்டு, சென்னை காதி பவனில் தள்ளுபடி விற்பனையை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில், 155வது காந்தி ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் ஆடைகள் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பின்னர், ஹரிஜன் சேவா சங்கத்தின் சர்வோதயா விடுதி மாணவியருக்கு இலவச கதர் ஆடைகளை வழங்கினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திய சிந்தனை என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக கைத்தறி, கதர் துறை செயலர் தர்மேந்திர பிரதாப், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் சுரேஷ், சென்னை காதி கிராமோத்யோக் பவன் தலைவர் சுந்தர், செயலர் இளங்கோவன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

காந்தி ஜெயந்தி, தீபாவளி கதர் விற்பனைக்காக, சென்னை அண்ணா சாலை பவனில் தமிழக கதர் ரகங்களுக்கு, 30 சதவீதம் வரையும், வெளிமாநில ரகங்களுக்கு, 20 சதவீதம் வரையும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

Tags: governer ravi
ShareTweetSendShare
Previous Post

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

10 புலிகள் உயிரிழந்த சம்பவம்: தமிழக வனத்துறை கலக்கம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies