காதி சிறப்புத் தள்ளுபடி விற்பனை: தொடங்கி வைத்த ஆளுநர்!
Sep 12, 2026, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதி சிறப்புத் தள்ளுபடி விற்பனை: தொடங்கி வைத்த ஆளுநர்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 06:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளியை முன்னிட்டு, சென்னை காதி பவனில் தள்ளுபடி விற்பனையை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில், 155வது காந்தி ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் ஆடைகள் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பின்னர், ஹரிஜன் சேவா சங்கத்தின் சர்வோதயா விடுதி மாணவியருக்கு இலவச கதர் ஆடைகளை வழங்கினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திய சிந்தனை என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக கைத்தறி, கதர் துறை செயலர் தர்மேந்திர பிரதாப், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் சுரேஷ், சென்னை காதி கிராமோத்யோக் பவன் தலைவர் சுந்தர், செயலர் இளங்கோவன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

காந்தி ஜெயந்தி, தீபாவளி கதர் விற்பனைக்காக, சென்னை அண்ணா சாலை பவனில் தமிழக கதர் ரகங்களுக்கு, 30 சதவீதம் வரையும், வெளிமாநில ரகங்களுக்கு, 20 சதவீதம் வரையும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

Tags: governer ravi
Share
Tweet
SendShare
Previous Post

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

10 புலிகள் உயிரிழந்த சம்பவம்: தமிழக வனத்துறை கலக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies