10 புலிகள் உயிரிழந்த சம்பவம்: தமிழக வனத்துறை கலக்கம்!
Oct 26, 2025, 07:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 புலிகள் உயிரிழந்த சம்பவம்: தமிழக வனத்துறை கலக்கம்!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் உயிரிழந்தது குறித்து, தேசிய புலிகள் ஆணைய விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளால், தமிழக வனத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், சிகூர் வனப்பகுதியில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 புலிக்குட்டிகள் இறந்தன. மேலும், நடுவட்டம் பகுதியில் ஒரு பெண் புலியும், கார்குடி பகுதியில் ஒரு ஆண் புலியும் உயிரிழந்தன. கடந்த செப்டம்பரில் நஞ்சநாடு பகுதியில் 2 ஆண் புலி, சின்ன குன்னூரில் ஒரு ஆண் புலிக்குட்டி மற்றும் 3 பெண் புலிக்குட்டிகள் என கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் செப்டம்பர் 19-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், மொத்தம் 10 புலிகள் உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து, தேசிய புலிகள் ஆணையம், வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய வன உயிரின நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள், நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள், தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவை, புலிகள் இறந்த இடங்களில் தடயங்கள் சேகரிப்பில் உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா?. இறந்த புலிக்குட்டிகளின் பிரேதப் பரிசோதனையில், தேசிய புலிகள் ஆணைய வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்பட்டதா?.

குட்டிகள் இறந்த இடங்களில் தாய் புலிகள் வந்து சென்றதற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டதா, அங்குள்ள கேமராக்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் எங்கே?. தாய் புலிகள் என்ன ஆனது என்பது குறித்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன?. அவலாஞ்சி அருகே விஷம் வைத்து புலி கொல்லப்பட்ட வழக்கில், விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனரா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் விசாரணையில் கேட்கப்பட்டன. இதற்கு சரியான பதிலளிக்க முடியாமல், தமிழக வனத்துறை அதிகாரிகள் திணறி உள்ளனர்.

Tags: tiger deathooty
ShareTweetSendShare
Previous Post

காதி சிறப்புத் தள்ளுபடி விற்பனை: தொடங்கி வைத்த ஆளுநர்!

Next Post

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies