பயங்கரம்: பட்டப்பகலில் 12 -ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை!
Oct 23, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரம்: பட்டப்பகலில் 12 -ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று 12 -ம் வகுப்பு மாணவன் ஜீவா, ஆனந்த் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் 12 -ம் வகுப்பு படித்து வருகிறார் ஜீவா என்ற மாணவன். இவரது சகோதரியை ஆனந்த் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதற்கு ஜீவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு நாட்களாக தனது சகோதரியின் செல்போனை, ஜீவா வாங்கி வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று 12 -ம் வகுப்பு மாணவன் ஜீவாவை, ஆனந்த் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஜீவாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தனது சகோதரி ஆனந்த்தைக் காதலிப்பது ஜீவாவிற்குப் பிடிக்கவில்லை என்றும், கடந்த 6 மாதத்திற்கு முன்பு, ஜீவாவை ஆனந்த் தவறான உறவுக்கு அழைத்ததாகவும், இது குறித்து ஆனந்த்தின் குடும்பத்தாரிடம் ஜீவா கூறியதும் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

பட்டப்பகலில், பள்ளி மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது என பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: deathmurder
ShareTweetSendShare
Previous Post

ஆசியா விளையாட்டு 4×400மீ : பதக்கம் வென்ற இந்தியா !

Next Post

தமிழக ஆளுநரின் செயலாளராக ஆர்.கிர்லோஷ் குமார் நியமனம்!

Related News

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை – சாலையில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்டா மாவட்ட வளர்ச்சிக்கு முதல்வர் என்ன செய்தார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரணம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டையில் முழு கொள்ளவை எட்டிய அடப்பன்குளம் – நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி!

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies