விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!
தஞ்சாவூர் அருகே, தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செங்கிப்பட்டி அருகே தவெக தலைவர் விஜய்யின், ...
தஞ்சாவூர் அருகே, தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செங்கிப்பட்டி அருகே தவெக தலைவர் விஜய்யின், ...
நேபாளத்தில் கோயில் யாத்திரைக்காக சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் புகழ்பெற்ற மனகாமனா இந்து கோயிலுக்கு, இந்தியாவில் ...
மானாமதுரையில், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த இளைஞர் ஆகாஷ் டெலிசன் உடலில் 28 காயங்கள் இருப்பது, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் ...
சிவகங்கை அருகே விசாரணை கைதி ஆகாஷ் டெல்சன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரட்டை கொலை வழக்கில் ...
திருவள்ளூர் அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூர் அருகே உள்ள ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் ...
கோவில்பட்டியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது. சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ...
ஜெப்ரீ எப்ஸ்டீன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என கூறி மருத்துவர் மைக்கேல் பேடன் பரபரப்பை கிளப்பியுள்ளார். உலகையே அதிர வைத்த பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் கடந்த 2019 ...
விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மழவந்தாங்கல் ...
மதுரையில் யூடியூப்பை பார்த்து உடல் பருமனை குறைப்பதற்காக வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கலையரசி ...
பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் நேற்றைய போராட்டத்திற்குப் பிறகு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டதாக தகவல் ...
ஆண்டிபட்டி அருகே கணவரின் மதுபழக்கத்தால், 2 மகன்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவுக்குட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தில் ...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால், மூதாட்டி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பஞ்சம்மாள் என்பவரின் மகன் ...
இறந்து 6 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்ற ஒருவர், மரணத்துக்குப் பிறகு வேறொரு அற்புதமான உலகத்தைப் பார்த்ததாகத் தனது மரண அனுபவத்தைத் தெரிவித்துள்ளார். யார் அந்த ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு ...
கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏரல் மேல்மட்ட பாலம் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், தற்போது தரைமட்ட பாலம் வழியாகத் தற்காலிகமாகப் போக்குவரத்து ...
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ...
திரைத்துறையிலும், அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பா.ஜ.க. மகளிர் அணியின் தேசியத் தலைவரும், ...
"அடிச்சி கேட்டாலும் சொல்லிடாதீங்க " , " உனக்கு வந்த ரத்தம், எனக்கு வந்த தக்காளி சட்டினி " போன்ற காமெடி மூலம் பிரபலமான 'போண்டா மணி' ...
மதுரை மேலூர் அடுத்துள்ளது சாலைக்கிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 24). இவருக்கும், திருச்சி சுண்ணாம்புரக்காரன்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் ...
கடந்த 5 ஆண்டுகளில், வெளிநாடுகளில் தங்கிப் படித்துவந்த 403 இந்திய மாணவர்கள் விபத்து, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நாடாளுமன்றக் ...
கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்திருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் ...
ராஜஸ்தானில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரத்பூர் மாவட்டம் அடா கிராமத்தில் இரு பிரிவினர் இடையே ...
சென்னை புழல் சிறை கைதி ராஜேஷ் என்பவர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நில அபகரிப்பு தொடர்பாகப் போலீசால் கைது செய்யப்பட்டு ...
கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று 12 -ம் வகுப்பு மாணவன் ஜீவா, ஆனந்த் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies