விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் - தனிப்படை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
Apr 22, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் – தனிப்படை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே விசாரணை கைதி ஆகாஷ் டெல்சன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர் ஆகாஷ் டெல்சன் போலீஸ் விசாரணைக்கு பின் உயிரிழந்தார்.

ஆகாஷ் டெல்சனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து மானாமதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆகாஷின் கால்முறிவு குறித்து உரிய தகவல் அளிக்கவில்லை எனக் கூறி மாவட்ட எஸ்.பியின் தனிப்பிரிவு ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக சாகுல் ஹமீதை தனிப்படை ஆய்வாளராக நியமித்து ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் சப் டிவிசன்களில் உள்ள தனிப்பிரிவு காவலர்களையும் பணியிடை மாற்றம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags: transferredwaiting listinvestigatorSpecial Investigationundertrial prisonerdeath
ShareTweetSendShare
Previous Post

ராகுல்காந்தி எடுத்த முடிவால் தமிழக காங். தலைவர்கள் கலக்கம்!

Next Post

ரயில் ஜன்னலில் சிக்கிய இளநீரை போராடி மீட்ட இளைஞர்!

Related News

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies