குமரியில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!
Jun 4, 2025, 04:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமரியில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் இடையிடையே பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி மலையோரப் பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக விடிய விடிய மழை நீடித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பூதப்பாண்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்குத் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

குலசேகரம் அருகே மோதிரமலை குட்டியாறு இணைப்பு தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மூன்றாவது நாளாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குளச்சலில் சூறைக்காற்று வீசி வருவதால், 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டு மரங்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால், 72 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம், ஒரே நாளில் 9 அடி உயர்ந்து, 52.60 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும், 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 27.97 அடியாக உயர்ந்துள்ளது.

Tags: floodkanniyakumari
ShareTweetSendShare
Previous Post

கோவையில் தரையிறங்கிய ஷார்ஜா விமானம்: காரணம் என்ன?

Next Post

கே.சி.ஆரை கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டேன்: பிரதமர் மோடி!

Related News

லடாக் யூனியன் பிரதேசத்திற்கான குடியுரிமை விதிகள் : மத்திய அரசு அறிவிப்பு!

புதுக்கோட்டை : பிரதமர் மோடியின் பேனரை மட்டும் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!

கேரள அங்கன்வாடிகளில் இனி வாரம் ஒரு முறை முட்டை பிரியாணி!

தூத்துக்குடி : 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த லாரி உரிமையாளர்கள்!

திடீரென வெடித்த மவுண்ட் எட்னா எரிமலை – பொதுமக்கள் ஓட்டம்!

கன்னியாகுமரி : சுற்றுலா படகு சேவையின் கட்டணம் உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.5,000 டெபாசிட் : அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு!

சிவகங்கை : கால்நடைகளை திருடியதாக சகோதரர்கள் அடித்துக்கொலை – 13 பேர் கைது!

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து!

சிறுநீர் அடங்காமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து மாணவி சாதனை!

நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!

உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதல்!

மக்கள் அதிக கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்கப்படும் : மேயர் பிரியா பேட்டி!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

உதவி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – 51 பேர் பலி!

கோவையில் நடைபெறும் 9-வது புத்தக கண்காட்சி : பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies