12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் - எந்த பதவியில் யார்-யார்?
Jul 23, 2025, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் – எந்த பதவியில் யார்-யார்?

Web Desk by Web Desk
Oct 5, 2023, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர், துறை செயலாளர், துறைமுகம் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராஜாராமன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளராகவும், சிஜி தாமஸ், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளராகவும், ஆனந்த குமார், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநராகவும், அர்ச்சனா பட்நாயக், தொழில்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல, நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக பூஜா குல்கர்னியும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புச் செயலாளராகக் கலையரசியும், வருவாய் நிர்வாகத் துறை கூடுதல் ஆணையராக பிரகாஷ்-ம், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக வெங்கடப் பிரியாவும் , தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத் தலைவராக விக்ரம் கபூரும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியராக மோனிகா ராணாவும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய செயல் இயக்குநராகச் சரவணன் ஆகியோர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Tags: tn orderias
ShareTweetSendShare
Previous Post

பழனியில் கோவில் ஊழியர் – பக்தர் மோதல் – நடந்தது என்ன?

Next Post

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என வாழ்ந்த வள்ளலார்!

Related News

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies