12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் - எந்த பதவியில் யார்-யார்?
Jan 14, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் – எந்த பதவியில் யார்-யார்?

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர், துறை செயலாளர், துறைமுகம் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராஜாராமன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளராகவும், சிஜி தாமஸ், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளராகவும், ஆனந்த குமார், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநராகவும், அர்ச்சனா பட்நாயக், தொழில்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல, நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக பூஜா குல்கர்னியும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புச் செயலாளராகக் கலையரசியும், வருவாய் நிர்வாகத் துறை கூடுதல் ஆணையராக பிரகாஷ்-ம், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக வெங்கடப் பிரியாவும் , தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத் தலைவராக விக்ரம் கபூரும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியராக மோனிகா ராணாவும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய செயல் இயக்குநராகச் சரவணன் ஆகியோர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Tags: tn orderias
ShareTweetSendShare
Previous Post

பழனியில் கோவில் ஊழியர் – பக்தர் மோதல் – நடந்தது என்ன?

Next Post

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என வாழ்ந்த வள்ளலார்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies