12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் - எந்த பதவியில் யார்-யார்?
Jun 14, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் – எந்த பதவியில் யார்-யார்?

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர், துறை செயலாளர், துறைமுகம் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராஜாராமன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளராகவும், சிஜி தாமஸ், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளராகவும், ஆனந்த குமார், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநராகவும், அர்ச்சனா பட்நாயக், தொழில்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல, நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக பூஜா குல்கர்னியும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புச் செயலாளராகக் கலையரசியும், வருவாய் நிர்வாகத் துறை கூடுதல் ஆணையராக பிரகாஷ்-ம், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக வெங்கடப் பிரியாவும் , தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத் தலைவராக விக்ரம் கபூரும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியராக மோனிகா ராணாவும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய செயல் இயக்குநராகச் சரவணன் ஆகியோர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Tags: tn orderias
ShareTweetSendShare
Previous Post

பழனியில் கோவில் ஊழியர் – பக்தர் மோதல் – நடந்தது என்ன?

Next Post

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என வாழ்ந்த வள்ளலார்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies