கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை : மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை!
Mar 15, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை : மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் நாகை மாவட்டம் கோடியக்கரை வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகு, நாட்டுப் படகுகளில் மீனவர்கள் பாக் ஜல சந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.

தமிழக கடலோரம் முதல் இலங்கை வரை குறுகிய பகுதியாக உள்ளதால் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்கும் நிலை உள்ளது. இதனால் இலங்கை கடற்படை தாக்குதல், கைது, படகுகள் மூழ்கடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடலில் இந்தியக் கடலோர காவல் படை வீரர்கள், தமிழக மரைன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கீழக்கரை, வாலி நோக்கம், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், தொண்டி, நம்பு தாளைப் பகுதிகளிலிருந்து கஞ்சா, பீடி இலை, பிரவுன் சுகர் போன்றவற்றைப் படகில் இலங்கைக்குக் கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. பதிலுக்கு அங்கிருந்து தங்கக் கட்டிகள் மற்றும் பணம் தமிழகத்திற்குத் திரும்பி வருகிறது.

இது வெறும் கடத்தல் சம்பவமாக மட்டுமே கருத முடியாது. காரணம், கடத்தல்காரர்களுடன், சமூக விரோத கும்பலும் ஊடுருவதுதான் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விசயம். ரோந்து பணி சுணக்கத்தால் இக்கடல் பகுதி கடத்தல்காரர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது.

உதாரணத்திற்கு, கடந்த ஓராண்டில் இலங்கையிலிருந்து 500 -க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தனுஷ்கோடி மணல் தீட்டை, அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கி உள்ளனர். இவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக வசூலித்துக் கொள்கின்றனர் இலங்கை படகோட்டிகள்.

இலங்கையிலிருந்து, தனுஷ்கோடிக்கு வந்து துணிச்சலுடன் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்குப் பத்திரமாகத் திரும்பிவிடுகின்றனர் கடத்தல்காரர்கள்.

இது தொடர்ந்தால், அன்று மும்பையைப் போல், இன்றும் பயங்கரவாதிகள் எளிதில் இந்தியாவிற்குள் ஊடுருவிவிடுவார்கள் என்றும், எனவே, கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை என மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

Tags: ramanathapuram
ShareTweetSendShare
Previous Post

9-வது ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு 100 பதக்கங்கள் உறுதி !

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies