வெடிகுண்டு மிரட்டல் : என் ஐ ஏ தீவிர விசாரணை !
Sep 30, 2025, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் : என் ஐ ஏ தீவிர விசாரணை !

மும்பை காவல்துறைக்கு வந்த இ மெயிலால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Oct 7, 2023, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி மீதும், அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் ஆதரவாளர்கள் மும்பை காவல்துறையினருக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய். தற்போது டெல்லி திகார் சிறையில் இருக்கும் இவர் மீது 25-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருக்கின்றன. மேலும், நாடு முழுவதும் உள்ள கேங்ஸ்டர் கும்பலுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் கட்டுப்பாட்டில், 5 மாநிலங்களில் 700-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் பாடகர் மற்றும் இசைக் கலைஞரான சித்து மூஸ்வாலா கொலை வழக்கிலும் முக்கியக் குற்றவாளி இந்த லாரன்ஸ் பிஷ்னோய்தான். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் உட்பட டாப் 10 பிரபலங்களை கொல்ல இவர் சதித்திட்டம் தீட்டி இருந்தது சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கனடாவில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருக்கிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை காவல்துறைக்கு இன்று ஒரு இ-மெயிலில் வந்தது. அந்த இ மெயிலில் தங்களது தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு 500 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லையெனில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்.

மேலும், பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மேற்கண்ட இ மெயில் மிரட்டல் தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த இ மெயில் கடிதம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: PM ModiGangsterLawrence bishnoyMumbai PoliceE mail
ShareTweetSendShare
Previous Post

39 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் – அண்ணாமலை உத்தரவு

Next Post

இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்த 5,000 ஏவுகணைகள்: மேயர் உட்பட 5 பேர் பலி!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies