வெடிகுண்டு மிரட்டல் : என் ஐ ஏ தீவிர விசாரணை !
Mar 15, 2026, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் : என் ஐ ஏ தீவிர விசாரணை !

மும்பை காவல்துறைக்கு வந்த இ மெயிலால் பரபரப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி மீதும், அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் ஆதரவாளர்கள் மும்பை காவல்துறையினருக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய். தற்போது டெல்லி திகார் சிறையில் இருக்கும் இவர் மீது 25-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருக்கின்றன. மேலும், நாடு முழுவதும் உள்ள கேங்ஸ்டர் கும்பலுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் கட்டுப்பாட்டில், 5 மாநிலங்களில் 700-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் பாடகர் மற்றும் இசைக் கலைஞரான சித்து மூஸ்வாலா கொலை வழக்கிலும் முக்கியக் குற்றவாளி இந்த லாரன்ஸ் பிஷ்னோய்தான். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் உட்பட டாப் 10 பிரபலங்களை கொல்ல இவர் சதித்திட்டம் தீட்டி இருந்தது சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கனடாவில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருக்கிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை காவல்துறைக்கு இன்று ஒரு இ-மெயிலில் வந்தது. அந்த இ மெயிலில் தங்களது தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு 500 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லையெனில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்.

மேலும், பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மேற்கண்ட இ மெயில் மிரட்டல் தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த இ மெயில் கடிதம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Lawrence bishnoyMumbai PoliceE mailPM ModiGangster
ShareTweetSendShare
Previous Post

39 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் – அண்ணாமலை உத்தரவு

Next Post

இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்த 5,000 ஏவுகணைகள்: மேயர் உட்பட 5 பேர் பலி!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies