இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி உறுதி!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி உறுதி!

இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி: இஸ்ரேல் தூதர் பதில்!

Web Desk by Web Desk
Oct 7, 2023, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீதான பாலஸ்தீன தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன், இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாலஸ்தீன நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தன்னாட்சி பெற்ற காஸா நாட்டைக் கைப்பற்றும் விவகாரத்தில் இரு நாடுகளும் அடிக்கடி மோதிக்கொள்கின்றன. ஆனால், காஸா நாடோ, ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று காலை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்கள் இஸ்ரேல் நாட்டின் மீது 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீதும் துப்பாக்குச் சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் மாகாணத்தில் மேயர் உட்பட 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இதையடுத்து, இஸ்ரேலும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், இஸ்ரேல் மீதான பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிய செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுக்கு துணையாக நிற்கிறோம்” என்று  தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலளித்திருக்கும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன், “நிலைமை சாதாரணமாக இல்லை. ஆனால், இஸ்ரேல் வெற்றிபெறும். இந்தியாவின் தார்மீக ஆதரவுக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.

Deeply shocked by the news of terrorist attacks in Israel. Our thoughts and prayers are with the innocent victims and their families. We stand in solidarity with Israel at this difficult hour.

— Narendra Modi (@narendramodi) October 7, 2023

 

Thank you @PMOIndia. India’s moral support is much appreciated. Israel will prevail. https://t.co/T6Xsu7gsW5

— Naor Gilon (@NaorGilon) October 7, 2023

 

Tags: PM ModiTWEETIsraelSupport
ShareTweetSendShare
Previous Post

பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

Next Post

சிறுதானியம் மீதான வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies