இஸ்ரேலில் இந்தியர்கள் உஷார்: இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Sep 10, 2025, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் இந்தியர்கள் உஷார்: இந்திய தூதரகம் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Oct 7, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நாட்டிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளும் இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீன நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருகிறது. இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற காஸா நாட்டில் இருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. இதனால், இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் இத்தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல், நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அந்நாட்டைச் சேர்ந்த மேயர் உட்பட 22 பேர் உயிரிழந்தும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கும் நிலையில், இஸ்ரேல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தயவு செய்து எச்சரிக்கையுடன் செயல்படவும். தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும். தனியாக இருப்பதை விட பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும். உள்ளூர் நிர்வாகம் வெளியிடும்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவும். கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து இஸ்ரேலிய ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட் இணையதளத்தைப் பார்க்கவும் (https://www.oref.org.il/en).

அவசரத் தேவை ஏற்பட்டால், தயவுசெய்து இஸ்ரேலில் உள்ள தூதரக அதிகாரிகளான எங்களை +97235226748 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மெயிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். மேலதிக வழிகாட்டுதல்களுக்கு தூதரகப் பணியாளர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: INDIANSadviceIsrael
ShareTweetSendShare
Previous Post

சிறுதானியம் மீதான வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு

Next Post

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு : அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies