மைசூர் தசரா: யானைகளுக்குச் சிறப்பு பயிற்சி!
Jul 26, 2025, 01:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூர் தசரா: யானைகளுக்குச் சிறப்பு பயிற்சி!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தசரா திருவிழாவிவை முன்னிட்டு, மைசூரு அரண்மனையில் அபிமன்யு யானைக்கு மரத்தாலான அம்பாரி சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா வரும் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர்.

தசராவில் ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக பல்வேறு முகாம்களில் இருந்து, 14 யானைகள், மைசூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அந்த யானைகளுக்குக் கடந்த மூன்று வாரங்களாக நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியைச் சுமக்கும் அபிமன்யு யானைக்கு, சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜம்பு சவாரிக்கு சில நாட்களுக்கு முன், மர அம்பாரி வைத்து, ஒத்திகை பார்ப்பது வழக்கம். அதன்படி இந்த முறையும் ஒத்திகை தொடங்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழைக்கு நடுவில், நேற்று மாலை முறைப்படி பூஜைகள் செய்து, அபிமன்யு முதுகில் வனத்துறை அதிகாரிகள், மர அம்பாரியைக் கட்டினர். கொட்டும் மழையிலும் மர அம்பாரியைச் சுமந்தபடி, அபிமன்யு சுறுசுறுப்பாக நடந்தது. அதே போன்று, மகேந்திரா, தனஞ்செயாவுக்கும் மர அம்பாரி சுமக்கும் ஒத்திகை நடந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ஒரு மணி நேரம் மர அம்பாரி ஒத்திகை நடந்தது. தசராவுக்கு வந்துள்ள நான்கு யானைகளும் மிக சிறப்பாகச் செயல்படுகின்றன. மென்மையாக நடந்து கொள்கின்றன. அம்பாரி சுமக்க, அபிமன்யு முழு தகுதியும் பெற்றுள்ளது’ என்று தெரிவித்தார்.

Tags: elephantMysore Dussehra: Special training for elephants!
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் படையை நிலைகுலைய வைத்த இஸ்ரேல் – 200 இடங்களில் வான்வெளி தாக்குதல்!

Next Post

நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்கிறது: இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்!

Related News

கார்கில் வெற்றி தினம் – நினைவிடத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை!

தாய்லாந்து Vs கம்போடியா போர் : ராணுவ வலிமை என்ன? – வெல்லப்போவது யார்?

பிரதமர் மோடி தமிழகம் வருகை – ஹெலிகாப்டர் இறங்கு தளம் வேறு பகுதிக்கு மாற்றம்!

கார்கில் வெற்றி தினம் – டெல்லி போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை!

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies