ஹமாஸ் படையை நிலைகுலைய வைத்த இஸ்ரேல் - 200 இடங்களில் வான்வெளி தாக்குதல்!
Jul 28, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் படையை நிலைகுலைய வைத்த இஸ்ரேல் – 200 இடங்களில் வான்வெளி தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் மீது, இஸ்ரேல் விமானப்படை தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 900 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு, முப்படைகள் மூலம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது, காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. மேலும், காசாவிற்கு செல்லும் குடிநீர் சப்ளை உணவு மற்றும் மின்சாரத்தை நிறுத்துவதாக இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, இஸ்ரேல் நடத்தி வரும் வான்படை தாக்குதல் மூலம் காசா மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் படை நிர்மூலமாகி வருகிறது. காசா பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடை 130 இடங்களில் இஸ்ரேல் தனது அதிரடி தாக்குதலை நடத்தியது. குறிப்பாக, நேற்று இரவில் மட்டும் காசாவில் உள்ள 200 நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது.

இதில், சுமார் 1.80 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 1.37 லட்சம் பேர் ஐ.நா. நடத்தும் 83 பள்ளி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் காசாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் தாங்கள் பிடித்து வைத்துள்ள பணைய கைதிகளை ஒவ்வொருவராகக் கொள்வோம் என ஹமாஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் இந்த போரைத் தொடங்கவில்லை. மிகவும் கொடூரமான முறையில் இது திணிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இந்த போரை முடித்து வைக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு 48மணி நேரத்திலேயே 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் ஒருங்கிணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இஸ்ரேல் தொடர்ந்த தாக்குதலை அடுத்து பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் தற்போது கூறி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

Tags: IsraelIsrael – Hamas War Repercussion:Israel Air Force continues to attack Hamas terrorists in Gaza.
ShareTweetSendShare
Previous Post

மத அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் – இந்து முன்னணி கருத்து!

Next Post

மைசூர் தசரா: யானைகளுக்குச் சிறப்பு பயிற்சி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies