நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்கிறது: இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்!
Sep 10, 2025, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்கிறது: இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது பாரம்பரிய அறிவுமுறைகளை மீட்டெடுத்து, நவீன கல்விமுறைகளை கையாண்டு புத்துயிரூட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளைத் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் தொடங்கிவைத்தார்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாளந்தா போன்ற பாரம்பரிய பல்கலைக்கழகங்கள் அடையாளமாகத் திகழ்கின்றன என்றும், உயர்தரமான கல்வி, அறிவுசார் ஆர்வம், அறிவு கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்தி நமக்கு அவை வழிகாட்டுகின்றன என்று கூறினார்.

ஆசிரியர்கள் நாட்டின் எதிர்கால சிற்பிகள் என்று கூறிய அவர், முன்னெப்போதையும் விட  அவர்களது பணி சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளது என்றார். நவீன உலகத்தின் சிக்கல்களுக்கிடையே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர் என்று  தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வை எளிமைப்படுத்தியிருப்பதாகக் கூறிய அமைச்சர், நமது தேசிய கல்விக்கொள்கை 2020  கல்வியில் தொழில்நுட்பம், ஒளிமயமான, சமத்துவமான, முன்னேற்றம் மிகுந்த எதிர்காலத்தை நமது நாட்டுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிசெய்யும் அரசின் அர்ப்பணிப்புக்கு தேசிய கல்விக்கொள்கை ஒரு சான்றாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

அறிவையும், திறன்களையும் வளர்ப்பதுடன், முழுமையான வளர்ச்சியை உருவாக்கும் கல்வியை அனைவருக்கும் வழங்க இது வகைசெய்கிறது என்று தெரிவித்தார்.

தேசிய கல்விக்கொள்கை, தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் முறை,  செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பான முறையில் பயன்படுத்தும் தேசிய திட்டம் போன்ற முன்முயற்சிகளுடன் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதிசெய்கிறது என்று  குறிப்பிட்டார்.

தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பு, மெய்நிகர் ஆய்வகங்கள், அடல் புத்தாக்க இயக்கம் ஆகியவை புதுமையை ஊக்குவிப்பதுடன் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாக அவர் கூறினார்.

நாட்டின் முன்னேற்றத்தில் அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை என்று கூறிய அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார், உலக அளவில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதிசெய்ய இளைஞர்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

Tags: Union Minister Subhash Sarkar
ShareTweetSendShare
Previous Post

மைசூர் தசரா: யானைகளுக்குச் சிறப்பு பயிற்சி!

Next Post

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் முடிவு!

Related News

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

திருச்சி : அரசுப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட அவலம்!

கனடா : குழந்தைகள் காரை சாலையில் ஓட்டி வந்த நபர் கைது!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டென்னிஸ் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த அல்காரஸ்!

டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

தென்காசி : சங்கரநாராயணசாமி கோயிலில் புகுந்த மழைநீர்!

கோவை அரசு மருத்துவமனையில் தந்தையை கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்லும் மகனின் வீடியோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies