நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்கிறது: இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்!
Jul 26, 2025, 10:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்கிறது: இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது பாரம்பரிய அறிவுமுறைகளை மீட்டெடுத்து, நவீன கல்விமுறைகளை கையாண்டு புத்துயிரூட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளைத் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் தொடங்கிவைத்தார்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாளந்தா போன்ற பாரம்பரிய பல்கலைக்கழகங்கள் அடையாளமாகத் திகழ்கின்றன என்றும், உயர்தரமான கல்வி, அறிவுசார் ஆர்வம், அறிவு கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்தி நமக்கு அவை வழிகாட்டுகின்றன என்று கூறினார்.

ஆசிரியர்கள் நாட்டின் எதிர்கால சிற்பிகள் என்று கூறிய அவர், முன்னெப்போதையும் விட  அவர்களது பணி சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளது என்றார். நவீன உலகத்தின் சிக்கல்களுக்கிடையே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர் என்று  தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வை எளிமைப்படுத்தியிருப்பதாகக் கூறிய அமைச்சர், நமது தேசிய கல்விக்கொள்கை 2020  கல்வியில் தொழில்நுட்பம், ஒளிமயமான, சமத்துவமான, முன்னேற்றம் மிகுந்த எதிர்காலத்தை நமது நாட்டுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிசெய்யும் அரசின் அர்ப்பணிப்புக்கு தேசிய கல்விக்கொள்கை ஒரு சான்றாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

அறிவையும், திறன்களையும் வளர்ப்பதுடன், முழுமையான வளர்ச்சியை உருவாக்கும் கல்வியை அனைவருக்கும் வழங்க இது வகைசெய்கிறது என்று தெரிவித்தார்.

தேசிய கல்விக்கொள்கை, தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் முறை,  செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பான முறையில் பயன்படுத்தும் தேசிய திட்டம் போன்ற முன்முயற்சிகளுடன் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதிசெய்கிறது என்று  குறிப்பிட்டார்.

தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பு, மெய்நிகர் ஆய்வகங்கள், அடல் புத்தாக்க இயக்கம் ஆகியவை புதுமையை ஊக்குவிப்பதுடன் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாக அவர் கூறினார்.

நாட்டின் முன்னேற்றத்தில் அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை என்று கூறிய அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார், உலக அளவில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதிசெய்ய இளைஞர்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

Tags: Union Minister Subhash Sarkar
ShareTweetSendShare
Previous Post

மைசூர் தசரா: யானைகளுக்குச் சிறப்பு பயிற்சி!

Next Post

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் முடிவு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies