புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் முடிவு!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் முடிவு!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 06:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் முடிவு செய்துள்ளன.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருநாடுகளுக்கு இடையே முதலீடுகளை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

மத்திய மின்சக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங், தமது பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, சவூதி முதலீட்டு அமைச்சர் காலித் அல்-ஃபாலிஹ் உடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், சவூதி வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றிய  சிங், சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம், பசுமை ஹைட்ரஜன் போன்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து முக்கிய வணிக நிறுவனங்களும் கூட்டத்தில் பங்கேற்றன.

சவூதி அரேபிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யக்கூடிய மின்துறை குறித்து இன்வெஸ்ட் இந்தியா ஒரு சுருக்கமான விளக்கக்காட்சிப்படுத்தப்பட்டது. மின் உற்பத்தி திட்டங்கள், எரிசக்தி சேமிப்பு, மின்சாரப் பரிமாற்றம், பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பட்டன.

ஆர்.கே. சிங் தூதுக்குழுவுடன் ரியாதில் உள்ள சுதைர் சூரிய மின்சக்தி நிலையத்தையும் பார்வையிட்டார். இந்த ஆலை சவூதி அரேபியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலையாகும். மேலும் இந்தப் பணி ஒரு இந்திய நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.

பயணத்தின் முதல் நாளான அக்டோபர் 08 அன்று, மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க துறை அமைச்சர் ரியாத்தில் நடைபெறும் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் பருவநிலை வாரம் 2023-ன் உயர் மட்டற்ற நிலைப் பிரிவில் இந்திய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் பிராந்தியத்தில் எரிசக்தி மாற்றத்தை மேம்படுத்துதல் என்ற உயர் நிலை அமைச்சர்கள் குழுவில் ஆர்.கே.சிங் பங்கேற்றார்.

ஆர்.கே.சிங் மற்றும் சவூதி அரேபிய அரசின் எரிசக்தி அமைச்சர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல்-சவுத் ஆகியோருக்கு இடையே மின் இணைப்புகள், பசுமை தூய்மையான ஹைட்ரஜன், விநியோக அமைப்புகள் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும், சவூதி அரேபியாவிற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மின் இணைப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பிற்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags: R.K. SinghIndia and Saudi Arabia decide to encourage investment in renewable energy!
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்கிறது: இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்!

Next Post

சென்னை: 9 மாதத்துக்குத் தண்ணீர் பிரச்னை இல்லை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies