இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர ஹெல்ப்லைன் – மத்திய அரசு அதிரடி!
Jan 14, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர ஹெல்ப்லைன் – மத்திய அரசு அதிரடி!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த 5 நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இதனால், போர் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேலில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் சிக்கிக் கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுக்குப் போர்க்கால அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய அரசும் நேரடியாக பல்வேறு வகையில் நேரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாக்கும் வகையில், 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது.

அதன்படி, +972-35226748 மற்றும் +972-543278392 ஆகிய 2 தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயவுசெய்து அமைதியாகவும் விழிப்புடனும் இருங்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றவும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags: central govermenthelp line
ShareTweetSendShare
Previous Post

டிசம்பர் 3-ல் தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமையும் – அமித் ஷா!

Next Post

கூரையின் மீதேறி சேவல் கூவுவதால் சூரியன் உதிப்பதில்லை! – அண்ணாமலை.

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies