இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர ஹெல்ப்லைன் – மத்திய அரசு அதிரடி!
Jul 25, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர ஹெல்ப்லைன் – மத்திய அரசு அதிரடி!

Web Desk by Web Desk
Oct 11, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த 5 நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இதனால், போர் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேலில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் சிக்கிக் கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுக்குப் போர்க்கால அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய அரசும் நேரடியாக பல்வேறு வகையில் நேரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாக்கும் வகையில், 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது.

அதன்படி, +972-35226748 மற்றும் +972-543278392 ஆகிய 2 தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயவுசெய்து அமைதியாகவும் விழிப்புடனும் இருங்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றவும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags: central govermenthelp line
ShareTweetSendShare
Previous Post

டிசம்பர் 3-ல் தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமையும் – அமித் ஷா!

Next Post

கூரையின் மீதேறி சேவல் கூவுவதால் சூரியன் உதிப்பதில்லை! – அண்ணாமலை.

Related News

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies