கர்நாடகாவில் தொடரும் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
Oct 9, 2025, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடகாவில் தொடரும் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Oct 12, 2023, 08:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாண்டியா, மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர், ராம்நகர் போன்ற காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்குத் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது.

பெங்களூரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இடையிடையே, பெய்து வரும் கனமழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

பெங்களூரு நகரின் எச்.பி.ஆர்., லே அவுட்டின் கரியம்மன அக்ரஹாராவில் மழைநீர் கால்வாய் நிரம்பி, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகனங்களில் வந்த பலர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கயிறு மூலம் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

நகரில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. பனசங்கரி முக்கிய சாலையில், பெரிய மரம் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நகரின் சில இடங்களில், சாக்கடை கால்வாய் நிரம்பி, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் சென்றது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

Tags: karnatakaflood
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Next Post

மீண்டும் களமிறங்கும் சுப்மன் கில் !

Related News

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies