பாரதம் – பாகிஸ்தான் இடையே முதல் கிரிக்கெட் போட்டி! - தேசப் பக்தர்கள் எதிர்ப்பு! என்ன காரணம்?
Jan 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதம் – பாகிஸ்தான் இடையே முதல் கிரிக்கெட் போட்டி! – தேசப் பக்தர்கள் எதிர்ப்பு! என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 06:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் சனிக்கிழமை அதாவது 14-ம் தேதி, பாரதம் – பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ளது.

அதுவும், குஜராத் மாநிலத்தில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்த வருடம் பாரதமும், பாகிஸ்தானும் மோதும் முதல் போட்டி என்பதால், இருநாடுகளிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

பாரத நாட்டை பரம எதிரியாகக் கருதும் பாகிஸ்தான் நாட்டோடு விளையாட்டு தேவையா? எனக் கொதிக்க ஆரம்பித்துவிட்டனர் தேச பக்தர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும்,

இந்த நிலையில்தான், பாரதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் காலை வைத்தபோது, அவர்களை உற்சாகப்படுத்த நடன மங்கைகள் மலர்கள் தூவி ஆடிப்பாடி வரவேற்றனர். மேலும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.

இதைப் பார்த்த தேச பக்தர்கள் இரத்தம் கொதித்துப்போனார்கள். பாரத்தைத் துண்டாட வேண்டும் என ஜம்மு – காஷ்மீரில் நித்தமும் கலவரத்தையும், வெடி குண்டுகளையும் வெடிக்க வைத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுடன் விளையாட்டு ஒரு கேடா? என வெளிப்படையாகவே கொதித்துவிட்டனர்.

இந்த நாட்டிற்காக இரத்தம் சிந்திய ராணுவ வீரர்கள் முன்பு, கிரிக்கெட் போட்டி ஒன்றுமே இல்லை என வெடித்துக் கிளம்பினர். தயவு செய்து, பாரதம் – பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என இணையதளங்களில் விண்ணை முட்டும் அளவு கருத்துப் பதிவுகள் மின்னல் வேகத்தில் வந்து கொண்டே இருக்கின்றன.

மேலும், பாலிட் பாடகர்கள் அரிஜித் சிங் மற்றும் சங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சி பார்வையாளர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

பாரதமும், பாகிஸ்தானும் கடந்த 2013 -ம் ஆண்டு முதல் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை, கடைசியாக 2008 -ம் ஆண்டு ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் சென்றது. 2013 முதல், டி20 உலகக் கோப்பை, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) போட்டி, ஆசியக் கோப்பை போன்ற ஐசிசி போட்டிகளில் மட்டுமே பாரதம் பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது என்றும் நெட்டிசன்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.

விளக்கத்திலும், கோபத்திலும் நியாயம் உள்ளது என்பதே நிதர்சனமான நிஜம்.

Tags: india vs pakistansocial media
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை: 33 சதவீதம் குறுவை மகசூல் இழப்பு!

Next Post

நியூசிலாந்துக்கு 246 ரன்கள் இலக்கு !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies