பாரதம் – பாகிஸ்தான் இடையே முதல் கிரிக்கெட் போட்டி! - தேசப் பக்தர்கள் எதிர்ப்பு! என்ன காரணம்?
Jul 28, 2026, 10:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதம் – பாகிஸ்தான் இடையே முதல் கிரிக்கெட் போட்டி! – தேசப் பக்தர்கள் எதிர்ப்பு! என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 06:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் சனிக்கிழமை அதாவது 14-ம் தேதி, பாரதம் – பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ளது.

அதுவும், குஜராத் மாநிலத்தில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்த வருடம் பாரதமும், பாகிஸ்தானும் மோதும் முதல் போட்டி என்பதால், இருநாடுகளிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

பாரத நாட்டை பரம எதிரியாகக் கருதும் பாகிஸ்தான் நாட்டோடு விளையாட்டு தேவையா? எனக் கொதிக்க ஆரம்பித்துவிட்டனர் தேச பக்தர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும்,

இந்த நிலையில்தான், பாரதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் காலை வைத்தபோது, அவர்களை உற்சாகப்படுத்த நடன மங்கைகள் மலர்கள் தூவி ஆடிப்பாடி வரவேற்றனர். மேலும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.

இதைப் பார்த்த தேச பக்தர்கள் இரத்தம் கொதித்துப்போனார்கள். பாரத்தைத் துண்டாட வேண்டும் என ஜம்மு – காஷ்மீரில் நித்தமும் கலவரத்தையும், வெடி குண்டுகளையும் வெடிக்க வைத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுடன் விளையாட்டு ஒரு கேடா? என வெளிப்படையாகவே கொதித்துவிட்டனர்.

இந்த நாட்டிற்காக இரத்தம் சிந்திய ராணுவ வீரர்கள் முன்பு, கிரிக்கெட் போட்டி ஒன்றுமே இல்லை என வெடித்துக் கிளம்பினர். தயவு செய்து, பாரதம் – பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என இணையதளங்களில் விண்ணை முட்டும் அளவு கருத்துப் பதிவுகள் மின்னல் வேகத்தில் வந்து கொண்டே இருக்கின்றன.

மேலும், பாலிட் பாடகர்கள் அரிஜித் சிங் மற்றும் சங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சி பார்வையாளர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

பாரதமும், பாகிஸ்தானும் கடந்த 2013 -ம் ஆண்டு முதல் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை, கடைசியாக 2008 -ம் ஆண்டு ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் சென்றது. 2013 முதல், டி20 உலகக் கோப்பை, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) போட்டி, ஆசியக் கோப்பை போன்ற ஐசிசி போட்டிகளில் மட்டுமே பாரதம் பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது என்றும் நெட்டிசன்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.

விளக்கத்திலும், கோபத்திலும் நியாயம் உள்ளது என்பதே நிதர்சனமான நிஜம்.

Tags: india vs pakistansocial media
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை: 33 சதவீதம் குறுவை மகசூல் இழப்பு!

Next Post

நியூசிலாந்துக்கு 246 ரன்கள் இலக்கு !

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies