பாரதம் – பாகிஸ்தான் இடையே முதல் கிரிக்கெட் போட்டி! - தேசப் பக்தர்கள் எதிர்ப்பு! என்ன காரணம்?
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதம் – பாகிஸ்தான் இடையே முதல் கிரிக்கெட் போட்டி! – தேசப் பக்தர்கள் எதிர்ப்பு! என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 06:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் சனிக்கிழமை அதாவது 14-ம் தேதி, பாரதம் – பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ளது.

அதுவும், குஜராத் மாநிலத்தில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்த வருடம் பாரதமும், பாகிஸ்தானும் மோதும் முதல் போட்டி என்பதால், இருநாடுகளிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

பாரத நாட்டை பரம எதிரியாகக் கருதும் பாகிஸ்தான் நாட்டோடு விளையாட்டு தேவையா? எனக் கொதிக்க ஆரம்பித்துவிட்டனர் தேச பக்தர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும்,

இந்த நிலையில்தான், பாரதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் காலை வைத்தபோது, அவர்களை உற்சாகப்படுத்த நடன மங்கைகள் மலர்கள் தூவி ஆடிப்பாடி வரவேற்றனர். மேலும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.

இதைப் பார்த்த தேச பக்தர்கள் இரத்தம் கொதித்துப்போனார்கள். பாரத்தைத் துண்டாட வேண்டும் என ஜம்மு – காஷ்மீரில் நித்தமும் கலவரத்தையும், வெடி குண்டுகளையும் வெடிக்க வைத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுடன் விளையாட்டு ஒரு கேடா? என வெளிப்படையாகவே கொதித்துவிட்டனர்.

இந்த நாட்டிற்காக இரத்தம் சிந்திய ராணுவ வீரர்கள் முன்பு, கிரிக்கெட் போட்டி ஒன்றுமே இல்லை என வெடித்துக் கிளம்பினர். தயவு செய்து, பாரதம் – பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என இணையதளங்களில் விண்ணை முட்டும் அளவு கருத்துப் பதிவுகள் மின்னல் வேகத்தில் வந்து கொண்டே இருக்கின்றன.

மேலும், பாலிட் பாடகர்கள் அரிஜித் சிங் மற்றும் சங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சி பார்வையாளர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

பாரதமும், பாகிஸ்தானும் கடந்த 2013 -ம் ஆண்டு முதல் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை, கடைசியாக 2008 -ம் ஆண்டு ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் சென்றது. 2013 முதல், டி20 உலகக் கோப்பை, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) போட்டி, ஆசியக் கோப்பை போன்ற ஐசிசி போட்டிகளில் மட்டுமே பாரதம் பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது என்றும் நெட்டிசன்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.

விளக்கத்திலும், கோபத்திலும் நியாயம் உள்ளது என்பதே நிதர்சனமான நிஜம்.

Tags: india vs pakistansocial media
Share
Tweet
SendShare
Previous Post

தஞ்சை: 33 சதவீதம் குறுவை மகசூல் இழப்பு!

Next Post

நியூசிலாந்துக்கு 246 ரன்கள் இலக்கு !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies