நியூசிலாந்துக்கு 246 ரன்கள் இலக்கு !
Aug 6, 2026, 11:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூசிலாந்துக்கு 246 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 06:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 246 ரன்கள் இலக்கு.

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் 11 வது போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுச் செய்துள்ளார். இதன் படி முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது.

வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹசன் ஆகியோர் களமிறங்கினர். இதில் லிட்டன் தாஸ் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

தன்சித் ஹசன் 8 வது ஓவரில் 17 பந்துகளுக்கு 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மெஹிடி ஹாசன் 46 பந்துகளில் 30 ரன்களையும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 8 பந்துகளுக்கு 7 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் வங்கதேச அணியின் ஸ்கோர் 54 ஆகா இருந்தது. இந்த சமயத்தில் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். இவர் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து 51 பந்துகளில் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து அணிக்கு மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமாக முஷ்பிகுர் ரஹீம் களமிறங்கினார். இவர் 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 75 பந்துகளில் 66 ரன்களை எடுத்தார். அப்போது அணியின் ஸ்கோர் 175 ஆகா இருந்தது.

வங்கதேச அணி 200 ரன்களை கடக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மஹ்முதுல்லாஹ் களமிறங்கினார். இவருடன் ஸ்ட்ரிக்கில் இருந்த வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க கடைசி வரை ஆட்டமிழக்காமல் 2 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 49 பந்துகளில் 41 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்களை எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 3 விக்கெட்களையும், மாட் ஹென்றி மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்களும் மிட்செல் சான்ட்னர் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இதனால் நியூசிலாந்து அணிக்கு 246 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: ICC World CupNew Zealand – Bangladesh
Share
Tweet
SendShare
Previous Post

பாரதம் – பாகிஸ்தான் இடையே முதல் கிரிக்கெட் போட்டி! – தேசப் பக்தர்கள் எதிர்ப்பு! என்ன காரணம்?

Next Post

சென்னிமலையை காப்பாற்ற பொது மக்கள் போராட்டம்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies