7 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கோவில் மீண்டும் திறப்பு – மகிழ்ச்சியில் பக்தர்கள்
Jul 26, 2025, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கோவில் மீண்டும் திறப்பு – மகிழ்ச்சியில் பக்தர்கள்

Web Desk by Web Desk
Oct 14, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் மூன்று சமூகத்தாருக்கு சொந்தமான கூத்தாண்டம்மன் மற்றும் கொங்களாயி அம்மன் திருக்கோவில் கடந்த 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் மூன்று சமூகத்தாருக்குச் சொந்தமான கூத்தாண்டம்மன் மற்றும் கொங்களாயி அம்மன் திருக்கோவில் உள்ளது. இதேபோல, பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

இந்த கோவிலில் வழிபாடு நடத்தும் மூன்று சமூகத்தினர் இடையே கடந்த 2016-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அந்த கோவில் சீல் வைக்கப்பட்டது. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் கோவிலை திறக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவில்லை. இதனால், கடந்த 7 வருடமாக கோவில் பூட்டியே இருந்தது.

இந்த நிலையில், கோவிலை திருக்க வேண்டி மூன்று சமூக மக்களும் ஒன்று திரண்டு வந்தனர். அவர்களிடம் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், கோவிலை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொர்டந்து, தாசில்தார் சக்திவேல் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது. இதனையடுத்து, மூன்று சமூக மக்களும் ஒன்றாகச் சென்று சிறப்பு பூஜை செய்து சுவாமி வழிபாடு நடத்தினர்.

Tags: TAMINADU TEMPLE
ShareTweetSendShare
Previous Post

ஆமதாபாத் மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு!

Next Post

மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies