7 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கோவில் மீண்டும் திறப்பு – மகிழ்ச்சியில் பக்தர்கள்
May 12, 2026, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கோவில் மீண்டும் திறப்பு – மகிழ்ச்சியில் பக்தர்கள்

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 14, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் மூன்று சமூகத்தாருக்கு சொந்தமான கூத்தாண்டம்மன் மற்றும் கொங்களாயி அம்மன் திருக்கோவில் கடந்த 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் மூன்று சமூகத்தாருக்குச் சொந்தமான கூத்தாண்டம்மன் மற்றும் கொங்களாயி அம்மன் திருக்கோவில் உள்ளது. இதேபோல, பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

இந்த கோவிலில் வழிபாடு நடத்தும் மூன்று சமூகத்தினர் இடையே கடந்த 2016-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அந்த கோவில் சீல் வைக்கப்பட்டது. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் கோவிலை திறக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவில்லை. இதனால், கடந்த 7 வருடமாக கோவில் பூட்டியே இருந்தது.

இந்த நிலையில், கோவிலை திருக்க வேண்டி மூன்று சமூக மக்களும் ஒன்று திரண்டு வந்தனர். அவர்களிடம் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், கோவிலை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொர்டந்து, தாசில்தார் சக்திவேல் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது. இதனையடுத்து, மூன்று சமூக மக்களும் ஒன்றாகச் சென்று சிறப்பு பூஜை செய்து சுவாமி வழிபாடு நடத்தினர்.

Tags: TAMINADU TEMPLE
ShareTweetSendShare
Previous Post

ஆமதாபாத் மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு!

Next Post

மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள்!

Related News

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies